Monthly Archives: November 2016

இவ்வாண்டு 5ஆயிரம் நாய்களுக்கு விலங்கு விசர்நோய் தடுப்பூசி ஏற்றப்பட்டது!

Friday, November 4th, 2016
யாழ்.மாநகர பகுதியில் இவ்வாண்டு இதுவரைக்கும் 5000இற்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு விலங்கு விசர்நோய் தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம்... [ மேலும் படிக்க ]

கால்நடை ஆராய்ச்சி பதவிக்கு விண்ணப்பம் கோரல்!

Friday, November 4th, 2016
கால்நடை ஆராய்ச்சி உத்தியோகத்தர் மற்றும் ஆராய்ச்சி உத்தியோகத்தர் பதவிகளுக்கு போட்டிப்பரீட்சை மூலம் சேர்த்துக் கொள்வதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார சேவையில்... [ மேலும் படிக்க ]

நாளைய மின்தடை பற்றிய அறிவித்தல்!

Friday, November 4th, 2016
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களிலும் கிளிநொச்சியின் சில பிரதேசங்களிலும் நாளை சனிக்கிழமை மின்விநியோகம்... [ மேலும் படிக்க ]

ஒரு மில்லியன் வேலைத்திட்டத்தில் புங்குடுதீவு பொது நூலகத்துக்கு பொது மலசலகூடம்!

Friday, November 4th, 2016
வேலணை பிரதேச சபையால் புங்குடுதீவு பொது நூல் நிலையத்தில் பொதுமலசல கூடமொன்று அமைக்கப்பட்டு வருகிறது. வேலணை பிரதேச சபையால் சபைக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மில்லியன் வேலைத்திட்டத்தின் கீழ்... [ மேலும் படிக்க ]

சாட்சிகளை பாதுகாப்பதற்குப் புதிய பிரிவு!

Friday, November 4th, 2016
குற்றமொன்றுக்கு ஆளாகுபவர்கள் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாப்பதற்கான புதிய பொலிஸ் பிரிவொன்று உருவாக்கப்படவுள்ளதுடன்  இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை, பொலிஸ்மா அதிபர்... [ மேலும் படிக்க ]

மாணவர் படுகொலை தொடர்பான ஐந்து பொலிஸார் மீண்டும் விளக்கமறியலில்!

Friday, November 4th, 2016
பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

திஸ்ஸவின் பிணை கோரிக்கையை நீதிமன்று நிராகரித்தது!

Friday, November 4th, 2016
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் பிணை தொடர்பான கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

மருந்துகளின் விலை குறைக்கப்படவில்லையாயின் உடன் அழையுங்கள்!

Friday, November 4th, 2016
மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாத மருந்தகங்கள் குறித்து முறைப்பாடு செய்ய இரு தொலைபேசி இலக்கங்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கின் முதல்வருடன் நேரில் பேச முடியவில்லை – வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் விசனம்!

Friday, November 4th, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேரில் சந்திக்க முடியாமல் இருப்பதாக, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். முதலமைச்சரை, உறுப்பினர்களாகிய எம்மால்... [ மேலும் படிக்க ]

தபால் சேவைகள் அதிகாரிகள் 353 பேருக்கு நிரந்தர நியமனம்!

Friday, November 4th, 2016
தபால் சேவை அதிகாரிகள் 353 பேருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தலைமையில் இடம்பெற்றது. விளையாட்டு... [ மேலும் படிக்க ]