Monthly Archives: November 2016

துப்பாக்கி சூட்டினால்தான் மாணவன் உயிரிழந்தார் – நீதிபதி அறிக்கை!

Friday, November 4th, 2016
குளப்பிட்டிப் பகுதியில் கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களான நடராஜா கஜன் மற்றும் விஜயகுமார்... [ மேலும் படிக்க ]

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் குணமான அதிசயம்!

Friday, November 4th, 2016
பிரித்தானியாவில் HIV கிருமியால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் குணமான அதிசய சம்பவம் நடந்துள்ளது. Human Immuno-deficiency Virus (HIV) இந்த கிருமி பாதிப்பால் தான் Acquired immunodeficiency syndrome (AIDS) ஏனும் கொடிய உயிர்கொல்லி நோய்... [ மேலும் படிக்க ]

வருகிறது புதிய சட்டம்: பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகும் சிறுமிகளுக்கு ரூ.2.22 கோடி இழப்பீடு!

Friday, November 4th, 2016
அவுஸ்ரேலியாவில் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகும் சிறுமிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.2.22 கோடி இழப்பீடு வழங்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்ரேலியா... [ மேலும் படிக்க ]

தெற்கின் பிரச்சினை பற்றியும் வடக்கு அரசியல்வாதிகள் பேச வேண்டும்: வடக்கின் ஆளுநர்!

Friday, November 4th, 2016
வடக்கின் அரசியல்வாதிகள் தமது பகுதி பிரச்சினைகளை மாத்திரமல்லாது தென்பகுதியிலுள்ள பிரச்சினைகள் பற்றியும் பேச வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே... [ மேலும் படிக்க ]

கல்வி நிருவாகசேவைப் பரீட்சை முடிவுகள் வெளியாகியது – 812பேர் சித்தி!

Friday, November 4th, 2016
இலங்கை கல்வி நிருவாகசேவையின் தரம் 3இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளது. கல்வியமைச்சின் இணையத்தளத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

பால் மாவின் விலை உயர இடமளிக்கப்படாது – நிதி அமைச்சர்!

Friday, November 4th, 2016
வற் வரி அதிகரிப்பின் ஊடாக இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை உயர்த்த இடமளிக்கப்படாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் வற் வரி அதிகரிப்பினால்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பொலிஸ் பொறுப்பதிகாரி யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு மாற்றம்!

Friday, November 4th, 2016
ஊர்காவற்றுறை தலைமைப் பீட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜீ.எஸ்.ஹேவ விதானகே யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தலைமைப் பீட பொலிஸ் பொறுப்பதிகாரியாக... [ மேலும் படிக்க ]

பூநகரிப் பிரதேசத்தில் கால்நடையை கட்டுப்படுத்த கோரிக்கை!

Friday, November 4th, 2016
கிளிநொச்சி பூநகரிப் பிரதெசத்தில் கால்நடைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பூநகரி பிரதேசத்தில் தற்போது காலபோக பயிர்ச்செய்கை... [ மேலும் படிக்க ]

மாநகரப் பகுதியில் டெங்கின் தாக்கம் கட்டுப்பாட்டில்!

Friday, November 4th, 2016
யாழ்.மாநகரப் பகுதியில் டெங்குத்தாக்கம் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்தில் 5 பேர் மட்டுமே டெங்கினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநகர... [ மேலும் படிக்க ]

பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றால் தள்ளுபடி!

Friday, November 4th, 2016
தடை செய்யப்பட்ட கத்தியினை வைத்திருந்தார் என வழக்கு தாக்கல் செய்த பொறுப்பதிகாரியின் செயல் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சாட்சி மூலம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இச் செய்தி தொடர்பாக... [ மேலும் படிக்க ]