Monthly Archives: October 2016

மின்கட்டணம் ஒருபோதும் அதிகரிக்காது!

Tuesday, October 4th, 2016
எக்காரணத்தை கொண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு மின்சார கட்டணத்தை 5... [ மேலும் படிக்க ]

திருத்தப்பட்ட வற்வரி சட்டமூலம் சபையில் சமர்ப்பிப்பு!

Tuesday, October 4th, 2016
திருத்தப்பட்ட வற்வரி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தினை அவைத்தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

சிகரட்டின் விலை 7 ரூபாவால் அதிகரிப்பு!

Tuesday, October 4th, 2016
சிகரட் ஒன்றின் விலை ஏழு ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்கமைய குறித்த விலை அதிகரிப்பானது, இன்றிலிருந்து அமுலுக்கு... [ மேலும் படிக்க ]

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல் அளிக்கும்படி கோருகிறது உயர்நீதிமன்றம்!

Tuesday, October 4th, 2016
மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தகவல் அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமி... [ மேலும் படிக்க ]

உறுதிமொழியையும் மீறித் தொடரும் அமெரிக்க பிலிப்பைன்ஸ் கூட்டு இராணுவப் பயிற்சி!

Tuesday, October 4th, 2016
பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ அமெரிக்காவுடனான போர்ப் பயிற்சிகளை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாகக் கூறியபோதும், பிலிப்பைன்ஸும் அமெரிக்காவும் இராணுவப் பயிற்சிகளை... [ மேலும் படிக்க ]

திருநெல்வேலி பகுதியில் வீடொன்றின் மீது இளைஞர் குழு தாக்குதல்!

Tuesday, October 4th, 2016
திருநெல்வேலி கிழக்கு பூதவராயர் சிவன் ஆலய வீதியிலுள்ள வீடொன்றின் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் நேற்றுத்இரவு (03)  தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்தத்... [ மேலும் படிக்க ]

5 இந்திய மீனவர்கள் கைது!

Tuesday, October 4th, 2016
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காரைநகருக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இன்று (04) அதிகாலை 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வலி.தெ.மே 55 குடும்பங்கள் புதிய எல்லை நிர்ணயத்தில்!

Tuesday, October 4th, 2016
புதிய எல்லை நிர்ணயத்தின் கீழ் வலி.தென்மேற்கில் உள்ள 55 குடும்பங்கள் ஜே/147 கிராமத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஆதனங்கள் வலி.மேற்கு ஆதனடாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... [ மேலும் படிக்க ]

கரைதுறைப்பற்றில் அதிக வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும் – பிரதேச செயலர்!

Tuesday, October 4th, 2016
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவான வீதிகள் புனரமைக்க வேண்டிய நிலையில் காணப்படுவதாக பிரதேச செயலர் குணபாலன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்... [ மேலும் படிக்க ]

காலஞ்சென்ற அமரர் இந்திராணி பாக்கியநாதனின் குடும்பத்தினருக்கு டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆறுதல்!

Tuesday, October 4th, 2016
காலஞ்சென்ற அமரர் திருமதி இந்திராணி பாக்கியநாதனின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]