Monthly Archives: October 2016

ஐ . நாவின் புதிய பொதுச்செயலாளர் தெரிவானார்!

Thursday, October 6th, 2016
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் புதிய பொதுச்செயலராக போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த ஆன்டோனியோ கட்டரஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. மன்றம் எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின்... [ மேலும் படிக்க ]

கடன் சுமையில் சிக்கியுள்ள இலங்கை!

Thursday, October 6th, 2016
இலங்கையின் கடன் சுமை 64.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என சர்வதேச வர்த்தக சஞ்சிகையான போர்பஸ் சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையின் மொத்தக்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் காணிக்ககளுக்கான வரிகளுக்கு விலக்கு!

Thursday, October 6th, 2016
வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்கும் போது விதிக்கப்படும் வரியை நீக்குவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

21 இராணுவ கேணல்கள் பிரிகேடியர்களாக பதவி உயர்வு!

Thursday, October 6th, 2016
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத்தில் கடமையாற்றி வரும் 21 சிரேஸ்ட கேணல்கள், பிரிகேடியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். திலக் உபயவர்தன, வசந்த மதொலா, எச்.எல்.குருகே,... [ மேலும் படிக்க ]

நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மக்களது வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, October 6th, 2016
இரணைமடு குள அபிவிருத்தி காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நன்னீர்  மீன்பிடியில் ஈடுபட்டுவரும் மக்களின் நலன்கருதி அவர்களால் தங்களது தொழிலை மீண்டும் ஆரம்பிக்கும் வரையில் ஏதேனும்... [ மேலும் படிக்க ]

இன்றைய தினத்தின் அபூர்வம் ?

Thursday, October 6th, 2016
இன்று கலண்டரில் தேதியை மாற்றும் போது நீங்கள் ஒருபுதுமையை உணரலாம். 06/10/2016ல் என்ன விசேஷம் என்றால், இந்த தேதியை அப்படியே திருப்பி பார்த்தாலும் 6102016 என்று தான் வரும். இதற்கு பெயர்... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர சபையின் எல்லைக் குட்பட்ட பகுதியில் வீதிப் புனரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்படும்!

Thursday, October 6th, 2016
யாழ். மாநகர சபையின் எல்லைக் குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் வீதிப் புனரமைப்புப் பணிகள் யாவும் எதிர்வரும் மழை காலத்திற்கு முன்னர் துரிதப்படுத்தப்படும் என யாழ். மாநகர சபையின்... [ மேலும் படிக்க ]

மனைவியையும் இருபிள்ளைகளையும் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Thursday, October 6th, 2016
வட்டுக் கோட்டை முதலி கோயிலடியைச் சேர்ந்த தாயும், இரு பிள்ளைகளும் காணாமல் போயுள்ளதாக  வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் கணவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு பணியாளர்களது விவரங்களை கோரும் அமைச்சர்!

Thursday, October 6th, 2016
பிரித்தானிய நிறுவனங்கள், தங்களின் வெளிநாட்டு பணியாளர்கள் குறித்த தகவலை வெளியிட கட்டாயப்படுத்தும் தனது திட்டத்திற்கு கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார் பிரித்தானிய... [ மேலும் படிக்க ]

“சைலன்ஸ் இன் த கோட்” திரைப்படத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவு!

Thursday, October 6th, 2016
இரு பெண்கள் நீதிபதி ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு பிரசன்ன விதானகேவினால் தயாரிக்கப்பட்ட சைலன்ஸ் இன் த கோட்... [ மேலும் படிக்க ]