Monthly Archives: October 2016

ஐந்தாம் தரப்  புலமைப் பரிசில் பரீட்சை குறிப்பிட்ட பாடத்தை மாத்திரம் மையப்படுத்தியதாகவேயுள்ளது: கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன்!

Monday, October 10th, 2016
ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளைப்  போட்டியிட்டுத் தயார்படுத்தி வருகின்றனர். ஐந்தாம் தரப்  புலமைப் பரிசில்... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழகத்தில் வீதி விபத்து விழிப்புணர்வுக் கவனயீர்ப்புப் போராட்டம்!

Monday, October 10th, 2016
வடபகுதியில் வீதி விபத்துக்களால் ஏற்படும் தேவையற்ற உயிரிழப்புக்களைத் தடுக்க வலியுறுத்தி யாழ். போதனாவைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று... [ மேலும் படிக்க ]

இருவருக்கு ஒரே இலக்கம்!

Monday, October 10th, 2016
ஆட்பதிவுத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட ஒரே இலக்கங்களைக் கொண்ட இரு அடையாள அட்டைகளினால் இரண்டு யுவதிகளுக்கிடையில் குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு மே மாதம்... [ மேலும் படிக்க ]

யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

Monday, October 10th, 2016
யாழில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, யாழ்ப்பாணத்தில் இன்று (10) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘எழுந்து... [ மேலும் படிக்க ]

நாட்டில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படலாம்! – நீர் வழங்கல் வடிகானமைப்புச் சபை!

Monday, October 10th, 2016
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வாய்ப்புள்ளதாக, நீர் வழங்கள் மற்றும் வடிகானமைப்புச் சபை... [ மேலும் படிக்க ]

சீன ஓபன் டென்னிஸ் கோப்பையை வென்றார் ஆன்டி மர்ரி!

Monday, October 10th, 2016
சீன ஓபன் ஆடவர் டென்னிஸ் இறுதிப்போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கிரீகேர் டிமீட்ரோஃபை 6-4, 7-6 (7-2) என்ற நேர் செட்டுகளில் தோற்கடித்து பிரிட்டனின் டென்னிஸ் வீரர் ஆன்டி மர்ரி... [ மேலும் படிக்க ]

கடும் வரட்சியால் 5 19, 527 பேர் பாதிப்பு!

Monday, October 10th, 2016
நாட்டில் 17 மாவட்டங்களில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக 1 38, 585 குடும்பங்களை சேர்ந்த 519, 527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம். பொலன்னறுவை மாவட்டத்தில் ஒரு... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்தார் றீட்டா ஐசக் !

Monday, October 10th, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் றீட்டா ஐசக் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு இன்று வருகை தந்துள்ளதுடன் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நாட்டில்... [ மேலும் படிக்க ]

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை! – இலங்கை மின்சார சபை!

Monday, October 10th, 2016
நாட்டு மக்கள் அனைவரும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நீர் மின் உற்பத்தியின் அளவு மிகவும் குறைவடைந்து வருவதாகவும்,... [ மேலும் படிக்க ]

வீதியில் வாகனங்கள் தரிப்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி!

Monday, October 10th, 2016
மானிப்பாய் சுதுமலை சந்திக்கு அருகாமையில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் -... [ மேலும் படிக்க ]