Monthly Archives: September 2016

சர்வதேசத்தின் உதவிகளை தொடர்ந்து எதிர்பார்க்கின்றோம்- ரவிநாத் ஆரியசிங்க!

Saturday, September 17th, 2016
சர்வதேச சமூகம் இலங்கைக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கும் என எதிர்பார்ப்பதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் 33 ஆவது... [ மேலும் படிக்க ]

அருணாசல பிரதேச மாநிலத்தில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ் !

Saturday, September 17th, 2016
அருணாசல பிரதேச முதல்வர்  பிமா காண்டு உள்பட 44 எம்.எல்.ஏ.க்கள் அருணாசல பிரதேச மக்கள் கட்சியில் இணைந்ததால் அங்கு ஆட்சியை காங்கிரஸ் கட்சி இழக்கிறது. அருணாசல பிரதேசத்தில் கடந்த 2014–ம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

தமிழ் மொழிக் கொலைக்கு இடமளிக்கமாட்டேன்த – அமைச்சர் மனோகணேசன்!

Saturday, September 17th, 2016
அரச அலுவலகங்களில் மற்றும் அரச திணைக்களங்களில் தமிழ் மொழியைக் கொலை செய்வதற்கு இடமளிக்கமுடியாது என தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் கறுப்பின சிறுவன் சுட்டுக்கொலை!

Saturday, September 17th, 2016
அமெரிக்காவில் கறுப்பினத்தை சேர்ந்தவர்களை வெள்ளை இன போலீசார் சுட்டுக்கொல்லக்கூடிய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த நிலையில் ஓஹியோ மாகாணத்தில் கருப்பினத்தை சேர்ந்த 13 வயது... [ மேலும் படிக்க ]

துருக்கியில் இங்கிலாந்து, ஜெர்மனி தூதரகங்களுக்கு எதிராக சதி!

Saturday, September 17th, 2016
துருக்கியில் உள்ள இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி தூதரகங்களுக்கு எதிராக சதி செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் அவர்களுக்கும், எந்தவொரு பயங்கரவாத அமைப்புக்கும்... [ மேலும் படிக்க ]

தண்டிக்கும் அதிகாரம் நீதிமன்றிற்கே உரியது: பொலிஸாருக்கு கிடையாது!

Saturday, September 17th, 2016
கைதுசெய்யப்படும் சந்தேக நபர்களை தண்டிக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அண்மையில் கல்கமுவ நீதிமன்ற புதிய கட்டட அங்குரார்ப்பண... [ மேலும் படிக்க ]

தேர்தல் முறை மாற்றம் என்பது மக்கள் நலன்சார்ந்ததாகவே அமையப்பெறல் வேண்டும் – ஊடக சந்திப்பில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, September 17th, 2016
தேர்தல்முறையில் மாற்றம் ஏற்படுத்துவது என்பது அரசியல்வாதிகளது தேவைகருதிய மாற்றமாக அமையாது நாட்டு மக்களது அரசியல் உரிமைகள் மற்றும் தேவைகளை வலியுறுத்தியதான மாற்றமாக... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்ட செயலக நிர்வாக கட்டிடத்தொகுதி பிரதமரால் திறந்துவைப்பு!

Saturday, September 17th, 2016
யாழ் மாவட்ட செயலக நிர்வாக கட்டிடத்தொகுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார் மாவட்டச் செயலக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

பாரிஸ் உடன்படிக்கையில் இலங்கை அடுத்தவாரம் இணையும்!

Saturday, September 17th, 2016
காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ம் திகதி இணைந்துகொள்ளவுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மஹிசினி... [ மேலும் படிக்க ]

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை நாடாளுமன்றில்!

Saturday, September 17th, 2016
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் 2015 ஆம் ஆண்டுக்கான விசாரணை அறிக்கையை குறுகிய காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளரும், ஜனாதிபதி ஆலோசகருமான டில்ருக்ஷி... [ மேலும் படிக்க ]