யாழ்.மாவட்ட செயலக நிர்வாக கட்டிடத்தொகுதி பிரதமரால் திறந்துவைப்பு!
Saturday, September 17th, 2016
யாழ் மாவட்ட செயலக நிர்வாக கட்டிடத்தொகுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்
மாவட்டச் செயலக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தொகுதியையே பிரதமர் இன்றையதினம் (17) உத்தியோகபூர்வமாக திறந்துவைத்து பாவனைக்காக கையளித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிநடத்தலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன மற்றும் பிரதி அமைச்சர் அன்டனி நிமல் லான்சா வர்ணகுலசூரிய ஆகியோரின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று யாழ்மாவட்ட செயலக நிர்வாக கட்டிடத்தொகுதியை திறந்துவைத்தார்.
இந்நிழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








Related posts:
வடக்கின் ரயில் கடவைகளின் விபத்துகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம்- டக்ளஸ் தேவானந்தா!
மாகாணசபைத் தேர்தல் எந்த முறையில் நடந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்ச...
மனித உரிமை ஆணைக்குழுவும் அரசியல் உள்நோக்கத்துடன் செயற்படுகின்றதா – அமைச்சர் டக்ளஸ் சந்தேகம்!
|
|
|
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்!...
மக்களின் எதிர்பார்ப்புக்களை மையப்படுத்தியதாகவே யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகள் அமை...
சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்த விசேட நடவடிக்கை - தென்மராட்சியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்...


