Monthly Archives: September 2016

பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி கவனம் செலுத்தவுள்ளார்!

Friday, September 2nd, 2016
பொலிஸ் அதிகாரிகள் முகங்கொடுத்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார். அந்தவகையில் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி இணையத்தளத்தை ஊடுருவிய இருவருக்கும் பிணை!

Friday, September 2nd, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரையும் பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

யாழ்.குடாநாட்டிலுள்ள மீனவர்களின் படகுகளுக்கு விசேட ஸ்ரிக்கர்கள் ஒட்டும் பணி ஆரம்பம்!

Friday, September 2nd, 2016
யாழ். குடாநாட்டிலுள்ள மீனவர்களின் படகுகளுக்கு விசேட ஸ்ரிக்கர்கள் ஒட்டும் பணியை யாழ். மாவட்டக் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களம் மேற்கொள்ளவுள்ளது. குறித்த ஸ்ரிக்கர்கள் ஒட்டும்... [ மேலும் படிக்க ]

சூரியன் அழியபோகின்றதா?

Friday, September 2nd, 2016
நாம் இன்று இப்புவியில் வாழ்வதற்கு சூரியனை தவிர வேறு எந்த சக்தியும் பிரதானம் இல்லை என்று பயமில்லாமல் கூறலாம். (கடவுளை தவிர) காரணம் அதன் முக்கியத்துவம் நாம் அனைவரும் அறிந்ததே, ஆனால்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்திக்காக பூரண பங்களிப்பு செலுத்துங்கள் – பான் கீ மூன் இலங்கை இளைஞர்களிடம் கோரிக்கை!

Friday, September 2nd, 2016
இலங்கையின் இளைஞர்கள் சிறந்த அபிவிருத்திக்காக பூரண பங்களிப்பு செலுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன்கோரிக்கை விடுத்துள்ளார். நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை... [ மேலும் படிக்க ]

முக்கொலை பிரதிவாதியின் பிணை மனு நிராகரிப்பு!

Friday, September 2nd, 2016
அச்சுவேலி முக்கொலை வழக்கில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதிவாதியின் பிணை மனுவை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நிராகரித்துள்ளார். குறித்த பிணை மனு தொடர்பான... [ மேலும் படிக்க ]

பல இலட்சம் பெறுமதியான முதிரைக் குற்றிகளுடன் ஒருவர் கைது !

Friday, September 2nd, 2016
கிளிநொச்சி பளைப் பிரதேசத்தில் வைத்து சுமார் பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியான முதிரைக் குற்றிகளுடன் ஒருவரை பளைப் பொலிசார் கைதுசெய்துள்ளனர். நேற்று காலை எட்டு மணியளவில் பளைப்... [ மேலும் படிக்க ]

கோர விபத்தில் 3 பேர் பலி!

Friday, September 2nd, 2016
குருநாகல் தம்புள்ளை பிரதான வீதியின் கலேவெல தொலமகொல்ல பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலியாகினர். சம்பவத்தில் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.வான் ஒன்றும்,... [ மேலும் படிக்க ]

உலகின் மூத்தவர் இந்தோனேசியாவில் வாழ்கிறார்?

Friday, September 2nd, 2016
உலகின் வயதான மனிதர் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் ஜாவா பகுதியில் வாழும் Mbah Gotho 1870 டிசம்பர் 31-ம் தேதி பிறந்ததாகவும் இதற்கான... [ மேலும் படிக்க ]

சைபர் தாக்குதல்களுக்கு எதிராக வருகின்றது கடுமையான சட்டம்!

Friday, September 2nd, 2016
அரச நிறுவனங்களினதும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களினதும் பாதுகாப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இதனை கருத்திற் கொண்டு அரச நிறுவன இணையத்தளங்களை தகவல் மற்றும் தொழில்நுட்ப... [ மேலும் படிக்க ]