Monthly Archives: September 2016

சாரதிக்கு விளக்கமறியலில்!

Friday, September 2nd, 2016
யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான தனியார் பேருந்தின் சாரதியை எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

அரசியல் உரிமைகளை வென்றெடுக்க உறுதியுடன் உழைப்போம் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, September 2nd, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலியான அரசியலை தமிழ் மக்கள் தற்போது தெரிந்து கொண்டு கூட்டமைப்பு மீது அதிருப்தி கொண்டிருக்கின்றார்கள். மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்... [ மேலும் படிக்க ]

இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பட்டம்-ரெயில் மறியல் தமிழகத்தில் பாதிப்பு இல்லை!

Friday, September 2nd, 2016
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த  வேண்டும், பொதுத்துறை நிறுவனங் களை தனியார் மயமாக்கக் கூடாது, புதிய பென்ஷன் திட் டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று... [ மேலும் படிக்க ]

நாட்டில் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் உதவி!

Friday, September 2nd, 2016
நாட்டில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு ஜப்பான் நிதி உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. நல்லிணக்கத்துடன் அபிவிருத்தி நோக்கிப் பயணிக்கும் இலங்கை  நிலக்கண்ணி வெடிகளற்ற நாடாக... [ மேலும் படிக்க ]

இளம் வர்த்தகர்  சுலைமான் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வான் சிக்கியது!

Friday, September 2nd, 2016
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் முகம்மட் சகீப் சுலைமான் கடத்தல் விவகாரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வான் கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து, இன்று கைப்பற்றப்பட்டதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

அவகாசம் வேண்டும்- ஐ.நா பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி வேண்டுகோள்!

Friday, September 2nd, 2016
இலங்கையில் பூரண அமைதியை நிலைநாட்ட ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் கால அவகாசம் கேட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நீண்டகால போராட்டத்தில் இருந்து... [ மேலும் படிக்க ]

இளம் வர்த்தகர் சுலைமான் கொலை  – மேலும் ஐவர் அதிரடியாக கைது!

Friday, September 2nd, 2016
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானின் படுகொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஐவரை இன்று பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்தக் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

முன்னாள் காற்பந்து வீரருக்கு எதிராக குற்றவியல் விசாரணை!

Friday, September 2nd, 2016
ஜேர்மனியின் முன்னாள் காற்பந்து வீரர் ஃப்ரான்ஸ் பெகென் போருக்கு எதிராக குற்றவியல் சுவிட்சர்லாந்தின் அதிகாரிகள் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் அதிகாரிகள் இந்த... [ மேலும் படிக்க ]

ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு தொடரும் சோகம்!

Friday, September 2nd, 2016
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. லீட்ஸ் விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற இந்த... [ மேலும் படிக்க ]

இறுதிப் போட்டியில் இலங்கை அணி பல மாற்றங்களுடன் களமிறங்கும்!

Friday, September 2nd, 2016
அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள இறுதி ஒருநாள் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை அணிக்கு உபுல் தரங்க அழைக்கப்பட்டுள்ளார். உபாதைக்கு உள்ளான இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ... [ மேலும் படிக்க ]