Monthly Archives: September 2016

சிரியாவிற்குள் ஊடுருவிய துருக்கி டாங்கிகள்!

Sunday, September 4th, 2016
சிரியாவிற்குள் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு துருக்கி டாங்கிகள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வாரத்திற்கு முன்பு முதல் ஆக்கிரமிப்பு நடைபெற்ற பகுதிக்கு மேற்கு... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில் 14 தொழிலாளர்கள் கடத்தல்!

Sunday, September 4th, 2016
நைஜீரியாவில் குறைந்தது 14 எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களும் அவர்களது ஓட்டுநரும் கடத்தப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் சென்ற பேருந்து நைஜீரியாவின்... [ மேலும் படிக்க ]

வியட்நாமுக்கு அரை பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கும் இந்தியா !

Sunday, September 4th, 2016
வியட்நாமின் பாதுகாப்பு செலவினங்களுக்காக அரை பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடனை இந்தியா வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோதி அறிவித்திருக்கிறார். பதினைந்து ஆண்டுகளில முதல்... [ மேலும் படிக்க ]

போட்டி நடைபெறும் தினத்தன்று டிக்கட்டுகள் விற்கப்படமாட்டாது!

Sunday, September 4th, 2016
நாட்டில் நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுகளை போட்டி தினத்தன்று விற்பனை செய்யாமலிருக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. தம்புள்ளை ரங்கிரி... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் கைது செய்யப்பட்டவரை நாடு கடத்த தீர்மானம்!

Saturday, September 3rd, 2016
போலி கடவுச்சீட்டு ஒன்றைப் பயன்படுத்தி வௌிநாடு செல்ல தயாராக இருந்த நிலையில் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரை இலங்கைக்கு நாடு கடத்த... [ மேலும் படிக்க ]

காலி துறைமுக அபிவிருத்திக்கு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!

Saturday, September 3rd, 2016
காலி துறைமுகத்தை அபிவிருத்திக்காக முதலீட்டாளர்களுக்கு விரைவில் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜூன ரணத்துங்க தெரிவித்துள்ளார். காலி... [ மேலும் படிக்க ]

வானூர்தியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அகதிகள் செயற்பாட்டாளருக்கு அபராதம்!

Saturday, September 3rd, 2016
இலங்கை புகலிட கோரிக்கையாளர் ஒருவரை நாடுகடத்துவதற்கு எதிராக வானூர்தியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அகதிகள் செயற்பாட்டாளருக்கு 3500 டொலர்கள் அபராதம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

Saturday, September 3rd, 2016
கடந்த எட்டு மாதக்காலப்பகுதியினுள் 38 ஆயிரத்து 419 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. இதில், மேல் மாகாணத்திலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள்... [ மேலும் படிக்க ]

வத்திக்கானில் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்!

Saturday, September 3rd, 2016
அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) வத்திக்கான் நகரில் நடக்கிறது. 20-ம் நூற்றாண்டில் உலக மக்களால் மிகவும் போற்றப்பட்டவர், அன்னை தெரசா. தனது வாழ்நாள்... [ மேலும் படிக்க ]

செக் குடியரசின் அதிபர் இலங்கை வருகை!

Saturday, September 3rd, 2016
செக்குடியரசின் தலைவர் மிலோஸ் சைமன் (Miloz ziman) அடுத்த வருடம் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார். செக்குடியரசின் தலைவரால் இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]