Monthly Archives: September 2016

அமெரிக்க ஓபன் டென்னிஸ் கிண்ணத்தை வென்றார் ஜெர்மனியின் அன்ஜெலீக் கெர்பர்.

Sunday, September 11th, 2016
நியூயோர்க்கில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் மகளிர் டென்னிஸ் இறுதி போட்டியில் ஜெர்மனியின் அன்ஜெலீக் கெர்பர் வென்றுள்ளார். தன்னுடைய முதலாவது கிராண்ட் ஸ்லாம் போட்டியை விளையாடிய செக்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அவசர சேவைப் பிரிவை வடக்கில் தமிழ் மொழியில் செயற்படுத்த நடவடிக்கை! – பொலிஸ்மா அதிபர்!

Sunday, September 11th, 2016
பொலிஸ் அவசர சேவைப் பிரிவை வட மாகாணத்தில் தமிழ் மொழியில் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். வவுனியா பிரதி காவல்துறை... [ மேலும் படிக்க ]

அதிகரித்துவரும் குற்றச் செயல்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி – ஜனாதிபதியிடம் நீதிபதி இளஞ்செழியன் உறுதி!

Sunday, September 11th, 2016
யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட அடாவடித்தனமான குற்றச் செயல்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி... [ மேலும் படிக்க ]

வரவு செலவுத்திட்டத்தை பூரணப்படுத்துவதற்காக இரு குழுக்கள் நியமனம்!

Sunday, September 11th, 2016
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை இறுதி நிலைப்படுத்துவதற்காக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தக்குழுக்கள், பிரதமரின்... [ மேலும் படிக்க ]

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு :சென்னையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!

Sunday, September 11th, 2016
சென்னையில் கடந்த சில நாட்களாக இரவில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மேடவாக்கம், பெரும்பாக்கம், தாம்பரம், போரூர் உள்பட பல இடங்களில் 1 மணி நேரம் கனமழை பெய்தது. மழையின் காரணமாக... [ மேலும் படிக்க ]

சுன்னாகத்தில் இடம்பெற்ற சித்திரவதைக் கொலைக் குற்றம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட  பொலிஸார் இடமாற்றம்!

Sunday, September 11th, 2016
யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற சித்திரவதைக் கொலைக் குற்றம் ஒன்றுடன் தொடர்பு பட்டதாக சர்ச்சைக்குள் அகப்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்திக்க பண்டாராவிற்கு குடா நாட்டிற்கு... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டவர்களுக்கான காணி குத்தகை வரி அடுத்த ஆண்டு முதல் வாபஸ்!

Sunday, September 11th, 2016
இலங்கை காணிகளை வெளிநாட்டவர்கள் குத்தகைக்கு பெறும்போது விதிக்கப்படும் 300 வீத வரியை மீளப்பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையரை திருமணம் செய்யும் வெளிநாட்டவருக்கு நிரந்தர குடியுரிமை!

Sunday, September 11th, 2016
இலங்கை பிரஜைகளைத் திருமணம் செய்த வெளிநாட்டவருக்கு நிரந்தர விதிவிட உரிமை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நகர்வு ஊடாக இலங்கை... [ மேலும் படிக்க ]

கொரிய தீபகற்பத்தில் பதட்டம்: வட கொரிய தலைநகரை அழித்துவிட திட்டமா?

Sunday, September 11th, 2016
அணு குண்டு தாக்குதலை குறிப்புணர்த்தி வட கொரியாவின் தலைநகரை முழுமையாக அழித்துவிடும் திட்டம்ஒன்றை தென்கொரிய அதிகாரிகள் வெளிப்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் கறித்த... [ மேலும் படிக்க ]

இலங்கையிலும் பூமியதிர்ச்சி !

Sunday, September 11th, 2016
பகுதியில்  நேற்று இரவு 9.00 மணியளவில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பகுதியில் சிறு பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக வீடுகளுக்கும்... [ மேலும் படிக்க ]