சீனாவில் இந்த வருடம் நடைபெற இருந்த
அனைத்து சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக
சீனாவில்... [ மேலும் படிக்க ]
எதிர்வரும் 14 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த கழகங்களுக்கு இடையிலான முதல்தர கிரிக்கட் சுற்றுப் போட்டி திகதி நிர்ணயமின்றி பிற்போடப்பட்டுள்ளது என இலங்கை கிரிக்கட்... [ மேலும் படிக்க ]
15 ஆவது ஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட்
தொடர், கொவிட்-19 எதிரொலி காரணமாக, ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, ஆசிய கிண்ண தொடர், எதிர்வரும்
ஆண்டு ஜூன் மாதத்தில்... [ மேலும் படிக்க ]
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச ரீதியில் கிரிக்கட் போட்டிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் முதலாவது போட்டி ஆரம்பமாகின்றது.
இங்கிலாந்து மற்றும்... [ மேலும் படிக்க ]
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2011 ஆம் ஆண்டு இறுதி போட்டியை இலங்கை , இந்தியாவிடம் பணத்திற்காக காட்டிக்கொடுத்ததாக அன்றைய விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே சுமத்திய... [ மேலும் படிக்க ]
அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெற திட்டமிட்டிருந்த இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்படவுள்ளதாகவும் இவ்வருடத்தில் இதற்கான... [ மேலும் படிக்க ]
இங்கிலாந்திற்கான பாக்கிஸ்தானிய கிரிக்கட் அணியின் சுற்றுப்பயணம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது இரு அணிகளுக்கும்... [ மேலும் படிக்க ]
விபத்தில் ஒரவர் பலியானதை அடுத்து
கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
பாணந்துறை நீதவான் நீதிமன்றில் இன்று (06)... [ மேலும் படிக்க ]
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள 13 பேர் கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது... [ மேலும் படிக்க ]
2011 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின்
இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
தொடர்பான தகுதியான விசாரணையை ஆரம்பிப்பதற்கு தங்களுக்கு எந்தவொரு... [ மேலும் படிக்க ]