வெளிநாட்டு செய்திகள்

சீனாவின் சர்ச்சைக்குரிய தீவில் நிர்மாணிக்கப்பட்ட வாநூர்தி தளத்தில் வாநூர்தி இறங்கியுள்ளது.

Tuesday, April 19th, 2016
தென் சீன கடற்பிராந்தியத்தில் சர்ச்சைக்குரிய தீவில் சீனாவினால் நிர்மாணிக்கப்பட்ட வாநூர்தி தளத்தில் முதன் முதலாக யுத்த வாநூர்தி ஒன்று இறங்கியுள்ளது. முதன் முதலாக ஊடகங்களின் ஊடாக... [ மேலும் படிக்க ]

ஒடிஷாவில் 30 பேர் உயிரிழப்பு!

Tuesday, April 19th, 2016
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குறைந்தபட்சம் 30 பேர் வரையில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி 300 அடி... [ மேலும் படிக்க ]

ஈக்வடோரில் நிலநடுக்கம்! உயிரிழப்பு 233 அதிகரிப்பு!

Monday, April 18th, 2016
ஈக்வடோரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்துடன், நாடு முழுவதும் அவசரகால நிலை... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்திற்கு அடிபணியோம்: பிரஸ்ஸல்ஸில் அணிதிரண்ட ஆயிரக்கணக்கானோர்!

Monday, April 18th, 2016
தீவிரவாதத்திற்கு எதிராக பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் குவிந்த ஆயிரக்கணக்கானோர், பெல்ஜியம் பயங்கரவாதிகளுக்கானதல்ல என முழக்கங்கள் எழுப்பினர். கடந்த மார்ச் மாதம் பிரஸ்ஸல்ஸ் நகரில்... [ மேலும் படிக்க ]

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தண்ணீர் பஞ்சம்: அணைகளை திறக்கும் சீனா

Monday, April 18th, 2016
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் தங்களது அணைகளில் இருந்து தண்ணீரை திறந்துவிட சீனா முடிவு செய்துள்ளது. எல் நீனோ விளைவு காரணமாக பூமியில் திடீர் மழை,... [ மேலும் படிக்க ]

பிரஸல்ஸ், பாரிஸ் தாக்குதல் சந்தேக நபர்கள் 5 பேர் பிரித்தானியாவில் கைது

Saturday, April 16th, 2016
அண்மையில் பிரஸல்ஸ் மற்றும் பாரிஸ் ஆகிய நகரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஐவரை பிரித்தானிய காவல்துறையினர் கைது செய்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் மீண்டும் பாரிய நிலநடுக்கம்!

Saturday, April 16th, 2016
ஜப்பானின் குவாமோட்டோ நகரத்திற்கு அருகே பாரிய இரு வேறு நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மிகவும் சக்தி வாய்ந்த இந்நிலடுக்கமானது, ரிக்டர் அளவில் 7.1 மற்றும் 7.4 என... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் 13 பேர் பலி !

Saturday, April 16th, 2016
பாகிஸ்தானில் 13 போலிசாரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் 24 பேரை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ராஜன்பூர் மாவட்டத்தில் ஒரு தீவு பகுதியில் ‘கோட்டு’ தீவிரவாத... [ மேலும் படிக்க ]

தீவிரவாதிகளுக்கு தடை விதிப்பதில் “மறுப்புரிமை வீட்டோ அதிகாரம்’ பயன்படுத்தலுக்கு இந்தியா கண்டனம்

Saturday, April 16th, 2016
ஐ.நா.வில் தீவிரவாதிகளுக்கு தடை விதிக்கப்படுவதில் “மறுப்புரிமை வீட்டோ அதிகாரம்’ பயன்படுத்தப்படுவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு... [ மேலும் படிக்க ]

பசுபிக் தீவில் இலங்கை கடற்படைக்கு அமெரிக்கா பயிற்சி !

Saturday, April 16th, 2016
சிறிலங்கா கடற்படையினருக்கு, வடமேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள குவாம் தீவில், அமெரிக்க கடற்படையினர் பயிற்சிகளை அளித்து வருகின்றனர். அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள குவாம்... [ மேலும் படிக்க ]