டெல்லிக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) பயணம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியை, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.
இந்த... [ மேலும் படிக்க ]
சுவிட்சர்லாந்சிதில் சிகரெட் பிடித்து விட்டு அதனை சாலையில் வீசும் நபர்களுக்கு ரூ.15,000 அபராதம் விதிக்கும் புதிய நடவடிக்கை அமுலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸில் உள்ள... [ மேலும் படிக்க ]
உலகின் மிக பலம் வாய்ந்த வல்லரசு நாடான அமெரிக்க ஜனாதிபதிக்கு எப்போதும் பல அடுக்கு பாதுகாப்பு இருக்கும்.அவரது காரில் கூட சிறிய ஏவுகனைகள் எல்லாம் இருக்கும். அதேபோல் இவர் பயன்படுத்தும்... [ மேலும் படிக்க ]
மலேசியாவில், இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கும் முதல் விமான நிறுவனமான, ரயானி ஏர், விமானங்கள் விதிமுறைகளை மீறியதால் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]
புளோரிடா மாகாணத்தில் Pulse இரவு விடுதியில் 50 பேரை கொன்று வெறியாட்டம் நடத்திய நபர் தங்களது அமைப்பை சார்ந்தவர் என ஐ.எஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நெஞ்சை உறைய வைக்கும் இச்சம்பவத்திற்கு... [ மேலும் படிக்க ]
பிரித்தானியாவில் போர் குறித்த ஆர்வலர் ஒருவர் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தாமல் விட்ட பயங்கர வெடிகுண்டை வீட்டு தோட்டத்தில் பாதுகாத்து வந்துள்ளார்.
போர் குறித்த ஆர்வலரான 26... [ மேலும் படிக்க ]
சீனாவின் புடோங் சர்வதேச விமான நிலையத்தில் வெடிவிபத்து ஒன்று நிகழ்ந்துள்ளதாகவும், அதில் 3 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தின் இரண்டாம்... [ மேலும் படிக்க ]
பிரிட்டிஷ் அரசி எலிசபெத்தின் 90 ஆவது பிறந்தநாளை அதிகார பூர்வமாக கொண்டாடும் நிகழ்வின் மூன்றாம் மற்றும் கடைசி நாளில் பத்தாயிரம் பேர் கலந்துகொள்ளும் வகையில், மத்திய லண்டனில் பெரும்... [ மேலும் படிக்க ]
வங்கதேசத்தில் தொடர்ச்சியாக பலரை குறி வைத்து கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேலும் இரண்டாயிரம் சந்தேக நபர்களை கைது... [ மேலும் படிக்க ]
அமெரிக்காவில், இரவு கேளிக்கையகம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுமார் ஐம்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.
குறித்த... [ மேலும் படிக்க ]