வெளிநாட்டு செய்திகள்

செல்பி ஆசை மரணத்தில் முடிந்தது!

Friday, June 24th, 2016
கங்கை நதியில் செல்பி எடுக்க முயன்றபோது அடுத்தடுத்து தவறிவிழுந்து நீரில் மூழ்கி நண்பர்கள் 7 பேர் பலியான சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி மீதான தாக்குதல்: 3 சந்தேகநபர்களுக்கு பிணை!

Friday, June 24th, 2016
கடந்த 2009 ஆண்டு பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியின் மீது தாக்குதல் மேற்கொண்ட 6 சந்தேகநபர்களில் மூவருக்கு பிணை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்றுமுன்தினம்... [ மேலும் படிக்க ]

சூறாவளி தாக்குதலில் 50 பேர் சாவு!

Friday, June 24th, 2016
சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சூவை தாக்கிய சூறாவளி காரணமாக 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.. இந்த புயல் காரணமாக யான்செங் நகரின் பல... [ மேலும் படிக்க ]

திரையரங்கில் சுட்ட துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை!

Friday, June 24th, 2016
மேற்கு ஜேர்மனியில் ஒரு சினிமா திரையரங்கில் துப்பாக்கி பிரயோகம் செய்த நபரை போலிஸார் சுட்டுக் கொன்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பிராங்பர்ட்டுக்கு அருகே கினோபோலிஸ் வளாகத்தில்... [ மேலும் படிக்க ]

மஞ்சள் காய்ச்சல் பரவுவதை தடுக்க அவசர தடுப்பூசி!

Friday, June 24th, 2016
உலக சுகாதார நிறுவனம், அங்கோலா மற்றும் காங்கோ நாடுகளின் எல்லைகளில், மஞ்சள் காய்ச்சல் பரவுவதை தடுக்க அவசர தடுப்பூசி இயக்கத்தைத் துவங்க உள்ளது. இந்த பிரசாரம், அடுத்த சில வாரங்களில்,... [ மேலும் படிக்க ]

50 ஆண்டு கால மோதலுக்கு முற்றுப்புள்ளி!

Friday, June 24th, 2016
ஐம்பது வருடகால மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பெரும் முயற்சியாக கொலம்பிய அரசும் ஃபார்க் போராளிகளும் கூட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர். ஐ.நா பொது செயலாளர்... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய வாக்கெடுப்பில் வெளியேறவேண்டும் தரப்பு முன்னிலை!

Friday, June 24th, 2016
ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து பிரித்தானியா இருக்கவேண்டுமா , வெளியேற வேண்டுமா என்பது குறித்து பிரித்தானிய மக்களின் கருத்தறிய நேற்று வியாழக்கிழமை நடந்த வாக்கெடுப்பில், தற்போதைய... [ மேலும் படிக்க ]

வட கொரியா ஏவுகணை சோதனை!

Friday, June 24th, 2016
ஐ.நா. வின் எச்சரிக்கையையும் மீறி, வட கொரியா இரண்டு ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டதற்கு, அதன் அண்டை நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன. அந்த ஏவுகணைகள் ஜப்பானை நோக்கி செலுத்தப்பட்டதாக தோன்றுகிறது... [ மேலும் படிக்க ]

சூழல் மாசுபாட்டால் வருடாந்தம் 48,000 பேர் உயிரிழப்பு!

Friday, June 24th, 2016
பிரான்ஸ் நாட்டில் நிலவி வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஆண்டுக்கு 48,000 பேர் உயிரிழப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தேசிய சுகாதார ஏஜென்சி அண்மையில்... [ மேலும் படிக்க ]

பீஹாரில்  மின்னல் தாக்கி 56 பேர் பலி!

Wednesday, June 22nd, 2016
இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி ஒரேநாளில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். பீஹாரில் தற்போது பருவமழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், நேற்று மாநிலத்தின்... [ மேலும் படிக்க ]