சூறாவளி தாக்குதலில் 50 பேர் சாவு!
Friday, June 24th, 2016
சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சூவை தாக்கிய சூறாவளி காரணமாக 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன..
இந்த புயல் காரணமாக யான்செங் நகரின் பல பகுதிகளிலிருந்த வீடுகள் சரிந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளன. சீனாவின் பல பகுதிகள் அடை மழையை சந்தித்துள்ளன. மத்திய சீனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக சுமார் 2 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.



Related posts:
அகதிகள் சட்டமூத்திற்கு பிரான்ஸ் தேசிய சபை அனுமதி!
சமூகத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் ஏற்பட வேண்டும் - இந்திய பிரமதர் நரேந்திர மோடி தெரிவிப்பு!
அதிகாரிகள் மோசடி - சோமாலியாவுக்கான உதவியை, தற்காலிகமாக இடைநிறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம் !
|
|
|


