பிலிப்பைன்ஸில் கம்யூனிஸ்ட் கொரிலாக்கள் போர் நிறுத்த உடன்படிக்கையை அறிவிக்காததை தொடர்ந்து தன்னிச்சையான அறிவித்த போர் நிறுத்தத்தை அதிபர் முடிவுக்கு கொண்டு... [ மேலும் படிக்க ]
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில், 2006–ம் ஆண்டு, நச்சுத்தன்மை கொண்ட இருமல் மருந்தை குடித்து ஏராளமானோர் பலியாகினர். இதில் 400 பேர் பலியானதாக அதிகாரிகள் தரப்பில் கூறினாலும், பல்வேறு... [ மேலும் படிக்க ]
இலங்கை கிரிக்கட் அணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கண்டி பல்லேகலே மைதானத்தில் நேற்றைய தினம் நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை... [ மேலும் படிக்க ]
ஈராக்கின் எல்லை அருகே தென் கிழக்கு பகுதியில் உள்ள ஹக்காரி மாகாணத்தில் ஒரு ராணுவ தளத்தை அழிக்க முயன்ற 35 குர்து இன தீவிரவாதிகளை கொன்றுள்ளதாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹக்காரி... [ மேலும் படிக்க ]
ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தின் தென் எல்லையில் பலத்த மோதல் நடந்துவருகிறது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கான்ஷின் மாவட்டத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள்... [ மேலும் படிக்க ]
சென்னையிலிருந்து அந்தமானுக்கு கடந்த 22ம் திகதி புறப்பட்ட ஏஎன் 32 ரக விமான படை விமானம் மாயமானதையடுத்து தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இந்திய அமெரிக்காவின் உதவியை... [ மேலும் படிக்க ]
பிரான்ஸ் நாட்டில் பாதிரியார் ஒருவர் கொல்லப்பட்டதற்கு பிறகு தீவிரவாதிகள் தாக்குதலுக்கான விளக்கத்தை தேவாலயத்தில் இருந்த செவிலியர்களிடம் அளித்துள்ளதாக தற்போது தகவல்கள்... [ மேலும் படிக்க ]
இந்தோனேஷியாவில் சிறுபான்மையின மக்களான சீனர்கள் பயன்படுத்தி வந்த 6 கோயில்களை முஸ்லிம் குழு ஒன்று எரியூட்டிய சம்பவத்தை தொடர்ந்து போலிசார் 7 பேரை தடுப்புக்காவலில்... [ மேலும் படிக்க ]
ஹிலாரி கிளிண்டனின் அதிபர் பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படும் புரோகிராமிங் என்ற அழைக்கப்படும் கணினி செயல்வரைவு ஒன்று ஊடுருவப்பட்டுள்ளதாக அமெரிக்க சட்ட அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]
பெல்ஜியம் நாட்டில் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களை காவல் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் காவலில்... [ மேலும் படிக்க ]