வெளிநாட்டு செய்திகள்

துருக்கி பொலிஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி!

Friday, August 26th, 2016
துருக்கி காவல் நிலையத்தில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட கார்க்குண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 45 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. துருக்கியின்... [ மேலும் படிக்க ]

இத்தாலியில் அவசரகால நிலைம பிரகடனம்!

Friday, August 26th, 2016
  இத்தாலியில் பூமியதிர்வு ஏற்பட்ட பகுதிகளில் அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இத்தாலியின் சில பகுதிகளில் கடுமையான பூமியதிர்வு ஏற்பட்டது. இந்த பூமியதிர்வில்... [ மேலும் படிக்க ]

விமான விபத்தில் இருவர் பலி!

Friday, August 26th, 2016
பிரான்ஸில் சிறிய விமானம் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிரான்ஸில் உள்ள Savoy என்ற நகரில் இரண்டு இருக்கைகள்... [ மேலும் படிக்க ]

இரசாயன ஆயுதங்களை சிரியா அரசாங்கம் பயன்படுத்தியது – ஐ.நா!

Thursday, August 25th, 2016
இரசாயன ஆயுதங்களை அழித்துவிடுவதற்கான ஒப்பந்தத்தை மீறும் வகையில், சிரியா அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தது இரண்டு முறையாவது இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது என ஐ.நா... [ மேலும் படிக்க ]

இத்தாலிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 247 ஆக அதிகரிப்பு!

Thursday, August 25th, 2016
நேற்று மத்திய இத்தாலியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்களை இடிபாடுகளில் இருந்து மீட்க, மீட்புப் பணியாளர்கள் இரவு முழுவதும் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே... [ மேலும் படிக்க ]

ஆட்கடத்தல் மேற்கொள்பவர்கள் தொடர்பான விசாரணை!

Thursday, August 25th, 2016
நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு ஆட்களை கடத்தும் நபர்கள் பற்றிய விசாரணைகளை நேபாள பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இலங்கையில் தொழிலில் ஈடுபடுத்தவே நேபாள பிரஜைகள் நாட்டுக்கு... [ மேலும் படிக்க ]

வறுமையின் உச்சம் – மனைவியின் சடலத்தை 10 கி.மீ. தூரம் தோளில் தூக்கிசென்ற கணவர்!

Thursday, August 25th, 2016
ஒடிசாவில் சடலத்தை ஏற்றிச் செல்லும் வேன் மறுக்கப்பட்டதால் வறுமையால் பாதிக்கப்பட்ட நபர் 10 கிலோ மீட்டர் தூரம் மனைவியின் சடலத்தை தோளில் வைத்து தூக்கிசென்ற சம்பவம் நடைபெற்று... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வட கொரியா!

Thursday, August 25th, 2016
சர்வதேச தடையை மீறி வட கொரியா மீண்டும் நீர்மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தியுள்ளது. இந்த ஏவுகணையை கண்காணித்த போது, சுமார் 500 கி.மீ பயணம் செய்து, `சீ... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக் டிக்கெட் மோசடி:  கைதான அதிகாரிக்கு எதிராக புதிய ஆதாரங்கள்!

Thursday, August 25th, 2016
ரியோ ஒலிம்பிக் போட்டியை பார்வையிட அளிக்கப்பட்ட அனுமதி சீட்டுகளை அதிக விலைக்கு ஒரு நிறுவனத்திற்கு மறுவிற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த... [ மேலும் படிக்க ]

மியான்மரிலும் நிலநடுக்கம்!

Thursday, August 25th, 2016
மியான்மரின் மத்திய பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவில் 6.8 என பதிவாகியுள்ளது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உண்டான நில அதிர்வுகள்... [ மேலும் படிக்க ]