வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் விவகாரம்:  13 ரஷ்யர்கள் மீது குற்றச்சாட்டு! 

Saturday, February 17th, 2018
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தலையீடு செய்தமை தொடர்பில் 13 ரஷ்யர்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். அமெரிக்க புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகமாக எவ்.பி.ஐ இன் விசாரணைகளில் இந்த... [ மேலும் படிக்க ]

பாடசாலையில் துப்பாக்கி சூடு – குறைந்தது 17 பேர் பலி!

Friday, February 16th, 2018
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண்ட்டில் உள்ள பாடசாலையில் நடந்த பெரும் துப்பாக்கி சூட்டில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த... [ மேலும் படிக்க ]

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விபத்து!

Friday, February 16th, 2018
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் 75-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு... [ மேலும் படிக்க ]

தென் ஆபிரிக்காவின் புதிய ஜனாதிபதியாக சிரில் ரமபோ!

Friday, February 16th, 2018
தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா பதவி விலகியதையடுத்து தென் ஆபிரிக்காவின் புதிய ஜனாதிபதியாக சிரில் ரமபோஷ... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா மீது துருக்கி ஜனாதிபதி குற்றச்சாட்டு !

Friday, February 16th, 2018
துருக்கிக்கு அச்சுறுத்தலாக உள்ள சிரியாவின் எப்ரின் மாகாணத்தில் குர்தீஸ் போராளிகள் தொடர்பில், துருக்கிய ஜனாதிபதி ரெசிப் தாயிப் எர்டோகன் அமெரிக்காவை... [ மேலும் படிக்க ]

பதவி விலகினார் தென்னாபிரிக்க ஜனாதிபதி.!

Friday, February 16th, 2018
தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா பதவி விலகியுள்ளார். அந்த நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் அவர் இறுதியாக உரையாற்றியுள்ளார். முன்னதாக, தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸ், ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

357 மில்லியன் சிறுவர்கள் மோதல் பகுதிகளில்! 

Friday, February 16th, 2018
உலகில் ஒவ்வொரு ஆறு சிறுவர்களில் ஒரு சிறுவர் மோதல் வலயத்துக்குள் வாழ்ந்து வருவதாக சர்வதேச சிறுவர் காப்பகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் ஆயுத... [ மேலும் படிக்க ]

துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி..!!

Friday, February 16th, 2018
அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லோண்டில் உள்ள உயர் கல்லூரி ஒன்றில் நடத்தப்பட்ட பாரிய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், 20 பேர்... [ மேலும் படிக்க ]

சிரியா மீது தாக்குதல் நடத்துவதாக பிரான்ஸ் எச்சரிக்கை !

Thursday, February 15th, 2018
சிரியா அரசாங்கம் அந்நாட்டு பொதுமக்கள் மீது இரசாயன ஆயுத தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்தால் சிரியா மீது தாக்குதல் நடத்துவதாக பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவெல் மெக்ரோன்... [ மேலும் படிக்க ]

ஆயுதங்கள் வாங்க இந்திய பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.

Thursday, February 15th, 2018
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினருக்கு 7.40 லட்சம் ரூபா பெறுமதியில் நவீன ரைபில் ரக துப்பாக்கிகளை வாங்குவதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது. இராணுவம்,... [ மேலும் படிக்க ]