பங்களாதேஷில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் – ஷேக் ஹசீனா வலியுறுத்து!
Wednesday, August 14th, 2024
பங்களாதேஷில் பிரதமராக இருந்த ஷேக்
ஹசீனா பதவி விலக வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து
அவர் தனது பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார்.
இந்த... [ மேலும் படிக்க ]


