வெளிநாட்டு செய்திகள்

நாட்டுக்கு தலைகுனிவு – ஆஸி பிரதமர் மால்கம் டர்புல்!

Monday, March 26th, 2018
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் அவுஸ்திரேலிய வீரர்கள், மைதானத்தில் செய்த கீழ்தரமான செயலால் நாட்டுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக என அந்நாட்டு பிரதமர்... [ மேலும் படிக்க ]

கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கைது!

Monday, March 26th, 2018
கற்றலோனியா நாட்டின் முன்னாள் தலைவர் கார்ல்ஸ் பியூட்டிக்மன்ற் (Carles Puigdemont) ஜேர்மனியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்என செய்திகள் வெளியாகியுள்ளன. பெல்ஜியத்திற்கு செல்லும் வழியில்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில் தீ : பலர் பலி! 

Monday, March 26th, 2018
ரஷ்யாவில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல் ஒன்றில் அகப்பட்டு 38 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள கெம்ரோவோ நகரத்தில் உள்ள அங்காடி... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 மாணவிகள் விடுவிப்பு!

Monday, March 26th, 2018
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியான யோபோ பிராந்தியத்தில் கடந்த பெப்ரவரி மாதம் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவிகள் சுமார் 100 பேர் போகோ ஹராம்... [ மேலும் படிக்க ]

பெரு நாட்டின் புதிய ஜனாதிபதியாக மார்டின் பதவியேற்பு!

Monday, March 26th, 2018
பெரு நாட்டின் புதிய ஜனாதிபதியாக மார்டின் விஸ்காரா  பொறுப்பேற்றுள்ளார். குறித்த பதவியேற்பு நிகழ்வில் அவர் கூறுகையில்; அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஊழலை ஒழிப்பதை தலையாய... [ மேலும் படிக்க ]

நூற்றுக்கணக்கான திமிங்கிலங்கள் திடீரென கரையொதுங்கியது!

Saturday, March 24th, 2018
மேற்கு அவுஸ்திரேலியாவின் பர்த் நகரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹம்பலின் கடற்கரையில் கரையொதுங்கிய 150 திமிங்கிலங்களில் 140 திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன. உயிருடன் இருந்த 10... [ மேலும் படிக்க ]

பிரான்ஸ் பொலிஸ் அதிகாரி மரணம்!

Saturday, March 24th, 2018
பிரான்சின் தென் பகுதியான ரிபெஸ் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் பொது மக்களை பிணைக்கைதிகளாக பிடித்திருந்த ஒருவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்தத் தாக்குதலில்,... [ மேலும் படிக்க ]

பிரான்சில் பொது மக்களை பிணைக்கைதிகளாக பிடித்தவர் சுட்டுக்கொலை!

Saturday, March 24th, 2018
பிரான்சின் தென் பகுதியான ரிபெஸ் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் பொது மக்களை பிணைக்கைதிகளாக பிடித்திருந்த ஒருவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். மொரக்கோ நாட்டைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்!

Saturday, March 24th, 2018
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் ஐ நா தூதராக பணியாற்றிய ஜான் பால்டன் என்பவரை நியமனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப்... [ மேலும் படிக்க ]

மாலைத்தீவில் அவசரகால நிலையை இரத்து !

Saturday, March 24th, 2018
 மாலைத்தீவில் கடந்த 45 நாட்களாக அமுலில் இருந்த அவசரகால நிலையை திரும்ப பெறப்படுவதாக அதிபர் அப்துல்லா யாமீன் அறிவித்துள்ளார். மாலைத்தீவில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட 9... [ மேலும் படிக்க ]