வெளிநாட்டு செய்திகள்

தென் அமெரிக்காவுக்கான விஜயத்தை இரத்து செய்தார் டொனால்ட் ட்ரம்ப்!

Thursday, April 12th, 2018
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென் அமெரிக்காவுக்கான முதலாவது அதிகாரபூர்வ விஜயத்தை இரத்துச் செய்துள்ளார். சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்திற்கிடமான இரசாயனத் தாக்குதல்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஜனாதிபதிக்கு பச்சைக் கொடி காட்டினார் வட கொரிய அதிபர்!

Thursday, April 12th, 2018
அமெரிக்க ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை நடத்தவிருப்பதாக, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளார் என வடகொரியாவின் அரச ஊடகம்தெரிவித்துள்ளது. வடகொரியத் தலைவரை... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் சர்வதேச விமானநிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு!

Thursday, April 12th, 2018
பாகிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 20ஆம் திகதி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளதாக அந்நாட்டு தகவல்கள்... [ மேலும் படிக்க ]

கடத்தப்பட்ட யுவதி மூன்று வாரங்களின் பின் மீட்பு!

Wednesday, April 11th, 2018
பிரான்சில் கடத்தப்பட்ட 17 வயதான இலங்கை யுவதி ஒருவர் மூன்று வாரங்களின் பின் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது... [ மேலும் படிக்க ]

அல்ஜீரிய விமானம் கோர விபத்து: 200 பேர் இறந்திருக்கலாம் என சந்தேகம்!

Wednesday, April 11th, 2018
தென் ஆபிரிக்க நாட்டின் அல்ஜீரியாப் பகுதியில் இராணுவ விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. குறித்த விமானம் விபத்துக்குள்ளானபோது... [ மேலும் படிக்க ]

முகநூல் நிறுவுனர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்னிலை!

Wednesday, April 11th, 2018
முகநூல் நிறுவுனரான 33 வயதுடை மார்க் ஷக்கர்பெர்க் நாளைய தினம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்னிலையாக உள்ளார். 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது முகநூல் ஊடாக... [ மேலும் படிக்க ]

பேருந்து விபத்து:  இறந்த மாணவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்வு!

Tuesday, April 10th, 2018
இந்தியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹிமாச்சல் பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவர்களை ஏற்றிச்சென்ற... [ மேலும் படிக்க ]

இந்திய உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Tuesday, April 10th, 2018
பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வரைவு மேலான்மை திட்டத்தை தயாரித்து, எதிர்வரும் மே மாதம் 3-ம் திகதிக்குள் மன்றில் சமர்ப்பிக்குமாறு இந்திய உயர்... [ மேலும் படிக்க ]

ஹங்கேரியில் நான்காவது முறையாக பிரதமராகும் விக்டர் ஆர்பன்!

Tuesday, April 10th, 2018
ஹங்கேரியில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பிரதமர் விக்டர் ஆர்பன் நான்காவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். ஹங்கேரி நாட்டில் சமீபத்தில் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் நிலநடுக்கம்!

Monday, April 9th, 2018
டோக்கியோவுக்கு அருகில் உள்ள ஹோஸ்னுவில் உள்ள ஷிமானே பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலநடுக்கம் சுமார் 5.8 ரிக்டர் அளவுகோலில்... [ மேலும் படிக்க ]