இந்த வருடம் பாகிஸ்தானின் ஸ்லாமாபாத் நகரில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டை இந்தியா புறக்கணிக்கும் என்று செய்திகள்... [ மேலும் படிக்க ]
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் குயிங்யுவான் நகரில் அமைந்துள்ள இசை நிகழ்ச்சியுடன் கூடிய நைட் கிளப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 18 பேர் சிக்கி பலியாகியுள்ளதுடன் 5... [ மேலும் படிக்க ]
நைஜீரியாவில் கிருஸ்தவ தேவாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலியாகியுள்ளனர். இன மோதல்களை முன்னிறுத்தி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள்... [ மேலும் படிக்க ]
இங்கிலாந்தைச் சேர்ந்த 17 பயணிகளுடன் மக்காவுக்கு சென்ற பேருந்து ஒன்று சவுதியின் மேற்கு நகரான அல் கலாஸ் பகுதியருகே எரிபொருள் ஏற்றி வந்த லொறி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதில்... [ மேலும் படிக்க ]
அமெரிக்காவில் எச்1-பி வைத்திருப்போரின் கணவன் அல்லது மனைவி அங்கு பணியாற்ற வழங்கப்படும் எச்-4 விசாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு முடிவுசெய்துள்ளது.
டிரம்ப்... [ மேலும் படிக்க ]
ஆர்மீனிய பிரதமர் செர்க் சார்கிஸ்யான் பதவி விலகியதை தொடர்ந்து தலைநகர் எரவானில் ஏராளமான மக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்த... [ மேலும் படிக்க ]
2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பயங்கரவாதிகள் 7 இடங்களில் துப்பாக்கி சூடும், தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தினர். இதில் 130 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.... [ மேலும் படிக்க ]
கனடா டொரண்டோவில், பாதசாரிகள் மீது வான் மோதியதில் 10 பேர் பலியாகியதாகவும் 15 பேர் காயமடைந்தள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி... [ மேலும் படிக்க ]
வட கொரியாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 36 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் பேரூந்து குடைசாய்ந்ததை அடுத்தே இந்த அனர்த்தம்... [ மேலும் படிக்க ]
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனாவுக்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 4 நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளார்.
இதன்போது பல்வேறு... [ மேலும் படிக்க ]