வெளிநாட்டு செய்திகள்

பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டை புறக்கணிக்கும் இந்தியா!

Thursday, April 26th, 2018
இந்த வருடம் பாகிஸ்தானின் ஸ்லாமாபாத் நகரில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டை  இந்தியா புறக்கணிக்கும் என்று செய்திகள்... [ மேலும் படிக்க ]

இரவுநேர கேளிக்கை விடுதியில் பாரிய தீ விபத்து!

Wednesday, April 25th, 2018
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் குயிங்யுவான் நகரில் அமைந்துள்ள இசை நிகழ்ச்சியுடன் கூடிய நைட் கிளப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 18 பேர் சிக்கி பலியாகியுள்ளதுடன் 5... [ மேலும் படிக்க ]

கிருஸ்தவ தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு;  நைஜீரியாவில் 16 பலி!

Wednesday, April 25th, 2018
நைஜீரியாவில் கிருஸ்தவ தேவாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலியாகியுள்ளனர். இன மோதல்களை முன்னிறுத்தி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள்... [ மேலும் படிக்க ]

பேருந்து விபத்தில் மக்கா சென்ற யாத்திரிகர்கள் 04 பேர் பலி!

Wednesday, April 25th, 2018
இங்கிலாந்தைச் சேர்ந்த 17 பயணிகளுடன் மக்காவுக்கு சென்ற பேருந்து ஒன்று சவுதியின் மேற்கு நகரான அல் கலாஸ் பகுதியருகே எரிபொருள் ஏற்றி வந்த லொறி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் எச்-4 விசாவுக்கு முற்றுப்புள்ளி: டிரம்ப் அரசு முடிவு!

Wednesday, April 25th, 2018
அமெரிக்காவில் எச்1-பி வைத்திருப்போரின் கணவன் அல்லது மனைவி அங்கு பணியாற்ற வழங்கப்படும் எச்-4 விசாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு முடிவுசெய்துள்ளது. டிரம்ப்... [ மேலும் படிக்க ]

ஆர்மீனிய பிரதமர் பதவி இராஜினாமா!

Wednesday, April 25th, 2018
ஆர்மீனிய பிரதமர் செர்க் சார்கிஸ்யான் பதவி விலகியதை தொடர்ந்து தலைநகர் எரவானில் ஏராளமான மக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்த... [ மேலும் படிக்க ]

பாரீஷ்  தாக்குதல் : பயங்கரவாதிக்கு 20 ஆண்டு சிறை!

Tuesday, April 24th, 2018
2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பயங்கரவாதிகள் 7 இடங்களில் துப்பாக்கி சூடும், தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தினர். இதில் 130 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.... [ மேலும் படிக்க ]

கோர விபத்து : கனடாவில் 10 பேர் பலி!

Tuesday, April 24th, 2018
கனடா டொரண்டோவில், பாதசாரிகள் மீது வான் மோதியதில் 10 பேர் பலியாகியதாகவும் 15 பேர் காயமடைந்தள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி... [ மேலும் படிக்க ]

பேருந்து குடைசாய்ந்து விபத்து – வடகொரியாவில் 36 சுற்றுலாப் பயணிகள் பலி!

Tuesday, April 24th, 2018
வட கொரியாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 36 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் பேரூந்து குடைசாய்ந்ததை அடுத்தே இந்த அனர்த்தம்... [ மேலும் படிக்க ]

சீன துணை குடியரசு தலைவர் – இந்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு!

Tuesday, April 24th, 2018
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனாவுக்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 4 நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன்போது பல்வேறு... [ மேலும் படிக்க ]