குவாட்டமாலாவின் ஃபியூகோ எரிமலையில் தற்போது மீண்டும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக இதுவரை 75பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர்... [ மேலும் படிக்க ]
சவுதி அரெபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்காக உரிமங்கள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சவுதி அரேபியாவின் இளவரசரான முகமது பின் சல்மான்... [ மேலும் படிக்க ]
கௌதமாலா நாட்டில், நேற்று 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கௌதமாலாவில் புயீகோ என்ற எரிமலை... [ மேலும் படிக்க ]
வட கொரியா அதிபரை சிங்கப்பூரில் ஜூன் 12ல் சந்தித்துப் பேசுவதற்கான நேரம் அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அரசு பிரதிநிதிகளை வட கொரிய... [ மேலும் படிக்க ]
இந்தியாவில் கடந்த மே 6-ம் திகதி நடைபெற்ற மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே வெளியிடப்பட்டதாக... [ மேலும் படிக்க ]
சவுதி அரேபிய இளவரசர் முகமட் பின் சல்மானுக்கு அல்கொய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் பதவி ஏற்றதன் பின்னர் சவுதியில் பல்வேறு சீர்திருத்த... [ மேலும் படிக்க ]
நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கேரளாவில் நிபா வைரஸ் தீவிரமடைந்துள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டு 17... [ மேலும் படிக்க ]
சிரியா ஜனாதிபதி பசார் அல் அசாத் வடகொரியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.
சிரியாவிற்கான வடகொரியாவின் புதிய தூதுவரை சந்தித்ததன் பின்னர் அவர் இந்த அறிவிப்பை... [ மேலும் படிக்க ]
5000 கிலோமீட்டர் தூரம் பயணிக்க கூடிய அக்னி 5 ஏவுகணை ஒடிசா கடற்கரையில் டொக்டர் அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்டுள்ளது
சுமார் 1 தசம் 5 தொன் எடையை சுமந்துச் செல்லக்கூடிய வகையில் அக்னி 5... [ மேலும் படிக்க ]
காசா எல்லைப் பகுதியில் கொல்லப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவன வைத்தியரின் இறுதிக்கிரியைகளில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கலந்து கொண்டனர்.
21 வயதான ரசான் அல் நஜர் என்ற தன்னார்வ தொண்டு... [ மேலும் படிக்க ]