வெளிநாட்டு செய்திகள்

நைஜீரியாவில் துப்பாக்கிச் சூடு – 65 பேர் பலி!

Monday, July 29th, 2019
நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நைஜீரியாவின் வடகிழக்கு பிராந்தியத்தின்... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1,400 பேர் கைது!

Monday, July 29th, 2019
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெளிப்படையான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரி ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ரஷ்யாவில்... [ மேலும் படிக்க ]

உலகை விட்டு பிரிந்தார் இளவரசர் பந்தர் பின் அப்துல் அஸீஸ்!

Monday, July 29th, 2019
சவுதி மன்னர் சல்மானின் மூத்த சகோதரர் இளவரசர் பந்தர் தனது 96 வயதில் காலமாகியுள்ளதை சவூதி ரோயல் கோர்ட் உறுதி செய்துள்ளது. இளவரசர் பந்தரின் மூன்று மகன்களும் சவுதியில் முக்கியமான... [ மேலும் படிக்க ]

உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச் சூடு – 04 பேர் பலி!

Monday, July 29th, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவின் போது கண்மூடித்தனமாக ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

சுரங்கத்தில் நிலச்சரிவு – 13 பேர் உயிரிழப்பு!

Monday, July 29th, 2019
மியான்மர் நாட்டில் பச்சை மாணிக்கம் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து விரைந்து வந்த... [ மேலும் படிக்க ]

நேபாளத்தில் கடும் மழை – 114 ​பேர் பலி!

Saturday, July 27th, 2019
நேபாளத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு பலியானவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளதாக நேபாளத்தின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

கன மழை – வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 123 ஆக அதிகரிப்பு!

Saturday, July 27th, 2019
பீகார் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் அபாய... [ மேலும் படிக்க ]

சிரியாவில் 26 குழந்தைகள் உட்பட 103 பேர் உயிரிழப்பு – ஐ.நாவின் உயரதிகாரி தெரிவிப்பு!

Saturday, July 27th, 2019
சிரியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள வைத்தியசாலைகள், பள்ளிகள், சந்தைகள் மற்றும் பேக்கரிகளில் கடந்த பத்து நாட்களில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 26 குழந்தைகள் உட்பட 100 க்கும் அதிகமானோர்... [ மேலும் படிக்க ]

சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பிலிப்பைன்ஸில் 8 பேர் பலி!

Saturday, July 27th, 2019
பிலிப்பைன்ஸ் நாட்டின் வடபகுதியில் உள்ள லூசான் தீவில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.16 மணி அளவில் 5.4 ரிக்டர் அளவிலும் சில மணி... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் ஐந்துலட்சம் குடியேறிகளுக்கு வதிவிட அனுமதி!

Saturday, July 27th, 2019
சட்டபூர்வ வதிவிட அனுமதியை பெறாமல் பிரித்தானியாவில் தங்கியுள்ள சுமார் ஐந்துலட்சம் குடியேறிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியங்களை... [ மேலும் படிக்க ]