வெளிநாட்டு செய்திகள்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

Monday, May 11th, 2020
இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான மன்மோகன் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு 8.45... [ மேலும் படிக்க ]

காலநிலை மாற்றமடைவதால் உலகளவில் பாரியளவு அழிவு ஏற்படும் – எச்சரிக்கும் நிபுணர்கள்!

Monday, May 11th, 2020
காலநிலை மாற்றம் காரணமாக இந்தியப் பெருங்கடலில் எல் நினோ போன்ற வடிவத்தைத் தூண்டி உலகம் முழுவதும் வெள்ளம், புயல்கள் மற்றும் வறட்சி போன்ற தீவிரமான வானிலை உருவாக வாய்ப்புள்ளதாக... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவிற்கு செல்பவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் – பிரித்தானிய வானூர்தி சங்கம் அறிவிப்பு!

Sunday, May 10th, 2020
பிரித்தானியாவிற்கு, அந்த நாட்டு வாநூர்தி நிறுவனங்கள் மூலம் செல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என வாநூர்தி நிறுவனங்களின் சங்கம்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை தாண்டியுள்ளது – முடக்கல் நிலை தளர்த்தப்படுவதால் மீண்டும் பரவல் தோற்றும் என அச்சம்!

Sunday, May 10th, 2020
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை தாண்டியுள்ளது. அத்துடன் மரண எண்ணிக்கையும் 2 இலட்சத்துக்கு 77 ஆயிரத்தை கடந்துள்ளது. தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

கொரோனா முடிவுக்கு வந்ததும் 26 கோடி மக்கள் பசி பட்டினி நிலையை எத்ரிகொள்ள நேரிடும் – ஐ.நா. சபை எச்சரிக்கை!

Sunday, May 10th, 2020
கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்ததும் பல நாடுகளும் பொருளாதாரத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்படும். இதனால் சுமார் 26 கோடி மக்கள் பசி பட்டினி நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா. சபை... [ மேலும் படிக்க ]

6 வாரக் குழந்தை கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு – பிரித்தானியாவில் 31 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலி!

Saturday, May 9th, 2020
பிரித்தானியாவில் நேற்று ஒரே நாளில் 626 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், பிறந்து 6 வாரமான குழந்தையும் அதில் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தொடர்ந்து கொரோனா பலி... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் திங்கள்முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் – அரசாங்கம் அறிவிப்பு!

Friday, May 8th, 2020
பிரித்தானியாவில் நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளர்த்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சில... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவை அடுத்து தற்போது ரஷ்யாவில் கொரோனா தாண்டவம் – உலகில் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 70 ஆயிரத்தைக் கடந்தது!

Friday, May 8th, 2020
அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக ரஷ்யாவிலேயே தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்றது. ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு தளர்த்தப்படுவது ஆபத்தானது – உலக நாடகளை எச்சரிக்கிறது உலக சுகாதார அமைப்பு!

Thursday, May 7th, 2020
கொரோனா தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாத நிலையில் உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு... [ மேலும் படிக்க ]

அணு குண்டு தாக்குதலுக்கு இலக்கான ஜப்பானை விட கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு மிக மோசமானது – அமெரிக்கா ஜனாதிபதி!

Thursday, May 7th, 2020
கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாதிப்பானது இரண்டாம் உலக போரின் போது அணு குண்டுதாக்குதலுக்கு இலக்கான ஜப்பானை விட மோசமான நிலையில் உ்ள்ளது என அமெரிக்கா ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]