இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!
Monday, May 11th, 2020
இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான மன்மோகன் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 8.45 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்க்பபட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன 87 வயதான மன்மோகன் சிங் ஏற்கனவே இருமுறை இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். 1990ஆம் ஆண்டும் மற்றும் கடந்த 2009ஆம் ஆண்டுமே அவர் இவ்வாறு இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்
Related posts:
யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய சூறாவளி!
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் நாடு முன்னேற்றம் கண்டுள்ளது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
இலங்கையின் தலைமைத்துவம் தொடர்பில் அரசியலமைப்பிற்கு உட்பட்டு தீர்வு காணப்படும் என எதிர்ப்பார்ப்பதாக இ...
|
|
|


