DD NEWS

ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் பிரதேச வட்டாரக்குழு, கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துரைாடல்!   

Thursday, October 3rd, 2024
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின், யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டாரக்குழு உறுப்பினர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல் நிறைவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!  

Thursday, October 3rd, 2024
பொதுத் தேர்தல் நிறைவடைந்த உடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து!

Thursday, October 3rd, 2024
இலங்கை மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் காலங்களில் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் எதிர்கால ஆளுநர்களுக்கு ஓய்வூதியம்... [ மேலும் படிக்க ]

வினாத்தாள் கசிவு விவகாரம் – விசாரணைகள் நிறைவடையும் வரையில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டாம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்து!

Thursday, October 3rd, 2024
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் நிறைவடையும் வரையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,... [ மேலும் படிக்க ]

மீண்டும் இஸ்ரேலுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளேன் – ஜோ பைடன் தெரிவிப்பு!

Thursday, October 3rd, 2024
இஸ்ரேல் மீது ஈரான் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதும், உடனடியாக இஸ்ரேலுக்கு உதவும் வகையில் ஈரானின் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தும்படி அமெரிக்க... [ மேலும் படிக்க ]

வரி நிலுவைத் தொகை விவகாரம் –  மதுபான உற்பத்தியாளர்களுக்கு கால அவகாசம்!

Thursday, October 3rd, 2024
மதுபான உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை செலுத்துவதற்குக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, வரி நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்கு... [ மேலும் படிக்க ]

அதிகரிதத்து போர் பதற்றம் – இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமானங்கள் இரத்து!

Thursday, October 3rd, 2024
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஈரான்... [ மேலும் படிக்க ]

டில்லிக்கு அழைக்கப்படும் இலங்கையின் புதிய ஜனாதிபதி – பாரத பிரதமர் மோடியின் செய்தியுடன் இலங்கை வருகிறார் ஜெய்சங்கர்!

Thursday, October 3rd, 2024
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாளை வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 4 ஆம் திகதி) இலங்கை வரவுள்ளார். இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் புதிய அரசு அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

அனைத்து அம்சங்களிலும் ஆயுதப் படைகள் மேம்படுத்தப்படும் – பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை!

Thursday, October 3rd, 2024
பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு ஆயுதப்படைகளை மேம்படுத்த நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

2025 ஏப்ரல் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – இலங்கை பெட்ரோலியம்  கூட்டுத்தாபனத்தின் தலைவர் உறுதி!

Thursday, October 3rd, 2024
இலங்கை பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் திட்டமிட்டு எரிபொருளுக்கு தேவையான அனைத்து உத்தரவுகளையும் வழங்கியுள்ளதால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]