தலைநகரில் மூவின மக்களையும் ஒன்றிணைத்து களமிறங்கிமை ஈ.பி.டி.பியின் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைக்கு கிடைத்த அங்கிகாரம் – செயலாளர் நாயகம் டக்ளஸ்!
Friday, October 25th, 2024
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் மூவின மக்களை ஒன்றிணைத்து களமிறங்கியுள்ள செயற்பாடானது ஈ.பி.டி.பியின் நடைமுறைச் சாத்தியமான அரசியல் அணுகுமுறைக்கு கிடைத்த... [ மேலும் படிக்க ]


