தினசரி செய்திகள்

விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை கூட்டுறவுத் துறையால் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் – கூட்டுறவுத்துறைப் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, July 6th, 2021
விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணங்களை வழங்கும் விரிவான வேலைத்திட்டத்தை, கூட்டுறவு இயக்கத்தினால் மேற்கொள்ள முடியுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

மாவட்டங்களுக்குரிய உற்பத்திப் பொருட்களைத் தனித்தனியே விற்பனை செய்யும் பொறிமுறைய உருவாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதியிடம் தேசிய விவசாயிகள் சம்மேளனத்தின் பிரதி தலைவர் ரங்கன் கோரிக்கை!

Tuesday, July 6th, 2021
“விவசாய உற்பத்திப் பொருட்களின் விலைகள், மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபட்டவையாகக் காணப்படுகின்றன. அதனால், பொருளாதார மத்திய நிலையங்களில், அந்தந்த மாவட்டங்களுக்குரிய உற்பத்திப்... [ மேலும் படிக்க ]

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான சிங்கத்திற்கு நிமோனியா!

Tuesday, July 6th, 2021
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் கொவிட் தொற்றுக்குள்ளாகிய தோர் என்ற சிங்கத்திற்கு நிமோனியா நிலைமை தீவிரமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக விசேட சிகிச்சைகள் மீளவும்... [ மேலும் படிக்க ]

பசளை இறக்குமதியாளர்கள், ஒரு வாரத்திற்குள் தங்கள் கையிருப்புகளை சந்தைபடுத்த வேண்டும் – விவசாயத்துறை அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு!

Tuesday, July 6th, 2021
இரசாயன பசளை இறக்குமதியாளர்கள் தாங்கள் பதுக்கி வைத்திருக்கும் பசளை கையிருப்புகளை சந்தைப்படுத்த வேண்டும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இரண்டாம் கட்டத் தடுப்பூசி ஏற்றும் திட்டம் சிறப்பாக முன்னெடுப்பு!

Monday, July 5th, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ள தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

அனைத்து இலங்கையர்களுக்கும் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு எனது அரசாங்கம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து பெருமையடைகிறேன் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, July 5th, 2021
  தெற்காசியாவில் பைசர் தடுப்பூசிகளை பெற்ற முதல் நாடாக இலங்கை திகழ்கிறது என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அனைத்து இலங்கையர்களுக்கும் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு... [ மேலும் படிக்க ]

கடன் பணத்தைக் கேட்டு வீடு தேடிச் சென்றவர் மீது வாள் வெட்டு – கோண்டாவிலில் சம்பவம்!

Monday, July 5th, 2021
கோண்டாவில் காளி கோவிலடியில் கடன் பணத்தைக் கேட்டு வீடு தேடிச் சென்றவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தந்தையும் மகனும் இணைந்து குறித்த நபரின் தலை மற்றும் கழுத்தில்... [ மேலும் படிக்க ]

உலகளாவிய சாரணர் கலாசார ஜம்போரி – பிரதமரின் தலைமையில் சர்வதேசத்திற்கு அறிமுகம்!

Monday, July 5th, 2021
உலக சாரணர் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை சாரணர் சங்கம் ஏற்பாடு செய்யும் “உலகளாவிய சாரணர் கலாசார ஜம்போரி” சர்வதேசத்திற்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

விமர்ச்சிப்பதை விடுத்து உண்மைத் தன்மையை புரிந்து கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும் – ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தெரிவிப்பு!

Monday, July 5th, 2021
ஒரு பகுதியில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் குறித்த பகுதியை தனிமைப்படுத்தும் அதிகாரம் கொரோனா உயர்மட்ட செயலணிக்குழுவுக்கு மாத்திரமே உள்ளது என ஓட்டமாவடி பிரதேச செயலாளர்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு!

Monday, July 5th, 2021
அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு உட்படுத்துவதற்கான தினம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]