தினசரி செய்திகள்

கொரோனா பரவல் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகளில் தளர்வு – இன்றுமுதல் புதிய வழிகாட்டியை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Saturday, July 10th, 2021
நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி ஒன்று சுகாதார அமைச்சு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் ஒரே நாளில் 57 வீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது – வடக்கின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல் !

Saturday, July 10th, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்றையதினம் 5 ஆயிரத்து 957 ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்களுக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல இடங்களில் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, July 10th, 2021
நாட்டில் மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று (10) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டங்கள் மூலம் அரசை கவிழ்த்துவிடலாம் என எவரும் கனவுகாண வேண்டாம் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, July 10th, 2021
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசை ஆர்ப்பாட்டங்கள் மூலம் கவிழ்த்துவிடலாம் என எவரும் கனவுகாண வேண்டாம் என்று புதிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

கடந்த மூன்று வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய எச்சரிக்கை!

Saturday, July 10th, 2021
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வாரங்களில், வாரம்... [ மேலும் படிக்க ]

க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சார்த்திகள் இருவேறு கோரிக்கை முன்வைப்பு – நியாயமான தீர்மானமொன்று எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Saturday, July 10th, 2021
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் எனினும், இந்த விடயம் குறித்து... [ மேலும் படிக்க ]

நிர்மாணப் பணிகள் காரணமாக மக்கள் இழக்க நேரிடும் சொத்துக்களுக்கான இழப்பீடுகளை வெற்றுக்கொடுக்க விரைவான நடவடிக்கை – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Saturday, July 10th, 2021
நிர்மாணப் பணிகள் காரணமாக மக்கள் இழக்க நேரிடும் சொத்துக்களுக்கான இழப்பீடு மற்றும் வீடுகளைப் பெற்றுக்கொடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட ஆய்வகம்: சுற்றுலாத்துறைசார் ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்ற ஏற்பாடு – சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவிப்பு!

Friday, July 9th, 2021
கட்டுநாயக்க விமான நிலையத்தில், பயணிகளுக்கு பரிசோதனை செய்து மூன்று மணித்தியாலயத்திற்குள் பரிசோதனை அறிக்கையை பெறக்கூடிய வகையில் ஆய்வகம் ஒன்றை, எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள்... [ மேலும் படிக்க ]

தடை செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தால் கைது நடவடிக்கை தொடரும் – அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை!

Friday, July 9th, 2021
தடை செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பான உத்தரவுகளை கவனத்தில் கொள்ளாது அந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ்... [ மேலும் படிக்க ]

எயார் பிரான்ஸ் மீண்டும் இலங்கைக்கான நேரடி விமான சேவையை முன்னெடுக்க நடவடிக்கை!

Friday, July 9th, 2021
பிரான்ஸின் தேசிய விமான சேவையான எயார் பிரான்ஸ் மீண்டும் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் ஐந்தாவது பெரிய சுற்றுலா மூல... [ மேலும் படிக்க ]