தினசரி செய்திகள்

இன்று முதல் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இணைய வழியில் பெற்றுக்கொள்ள முடியும்!

Monday, August 2nd, 2021
பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை இணைய வழிமூலம் இன்றுமுதல் பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த சான்றிதழ்களை இணைய... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் பொறுப்பற்று நடந்துகொண்டால் மோசமான என்ற நிலையிலிருந்து மிகமோசமான நிலைக்கு செல்ல நேரிடும் – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!

Monday, August 2nd, 2021
தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களில் தேவையற்ற இடநெரிசலை ஏற்படுத்தவேண்டாம் என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் பொதுமக்களிற்கு... [ மேலும் படிக்க ]

முன்னாள் காவலாளி பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரத போராட்டம்!

Monday, August 2nd, 2021
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் காவலாளியான இராதாகிருஷ்ணன் சிவகுமார் என்பவர் பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது... [ மேலும் படிக்க ]

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

Sunday, August 1st, 2021
இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் விஜித்த ஹேரத், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர், தனது கடமைகளை எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

பாரியளவிலான இயற்கை உர உற்பத்தியில் அம்பாறை பெருந்தோட்ட நிறுவனம் – 25 கிலோ இயற்கை உரம் 25 ரூபா வீதம் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு!

Sunday, August 1st, 2021
அம்பாறை கலோயா தோட்ட நிறுவனத்துக்கு சொந்தமான கரும்பு விவசாயத்துக்கு தேவையான அனைத்து இயற்கை உரங்களும் அந்நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்நிறுவனத்தின் ஆண்டுக்கு 7500... [ மேலும் படிக்க ]

தாதியர் பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான முறைமைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியானது!

Sunday, August 1st, 2021
முதலாம் தர வைத்தியசாலை சேவைக்கு தாதியர் பதவிகளுக்கு நிலவும் 35 சதவீத வெற்றிடங்களை நிரப்புவதற்காக முதலாம், இரண்டாம் மற்றும் விசேட தரங்களில் தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான... [ மேலும் படிக்க ]

தேசிய தாய்ப்பால் வாரம் இன்றுமுதல் ஆரம்பம் – குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் அறிவிப்பு!

Sunday, August 1st, 2021
தேசிய தாய்ப்பால் வாரம் இன்று முதல் ஆரம்பமாகிறது என குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் இன்றுமுதல் எதிர்வரும் 7ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு – ஒருவாரத்தில் 51 பேர் மரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Sunday, August 1st, 2021
நாட்டில் கடந்த ஜூலை 24 ஆம் திகதிமுதல் 30 வரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்கள் காரணமாக 51 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான... [ மேலும் படிக்க ]

நடைமுறைக்கு வந்தது இலஞ்சீற் பாவனைத் தடை – மேலும் 8 உற்பத்தி பொருட்களின் பாவனையை உடனடியாக தடை செய்யவும் நடவடிக்கை – சுற்றாடல் அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, August 1st, 2021
நாட்டில் பொலித்தீன் மூலம் தயாரிக்கப்படும் உக்கலடையாத லன்ச் ஷீட் பாவனை இன்றுமுதல் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அதனை உற்பத்தி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும்... [ மேலும் படிக்க ]

ரிஷாத் வீட்டில் பணி புரிந்த 11 பெண்களில் 9 பேரிடம் வாக்குமூலம் பதிவு – குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, August 1st, 2021
ரிஷாத் வீட்டில் பணி புரிந்த 11 பெண்களில் 09 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யபட்டுள்ளன என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த வீட்டில் பணி புரிந்த 11 பெண்களில் 9... [ மேலும் படிக்க ]