தினசரி செய்திகள்

வீதி அபிவிருத்தி குறித்து அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆராயப்படும் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அறிவிப்பு!

Friday, August 6th, 2021
வீதி அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து ஆராய்வதற்கு ஆளும் தரப்பு பிரதம கொரடாவும் நெடுஞ்சாலை... [ மேலும் படிக்க ]

வெற்றியீட்ட வேண்டுமென்ற மனநிலையில் இலங்கையின் வீரர்கள் இல்லை : அமைச்சர் நாமல் கடும் விசனம்!

Friday, August 6th, 2021
இலங்கையிலிருந்து ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வெற்றியீட்ட வேண்டுமென்ற  மனநிலையில் வீர,வீராங்கனைகள் இல்லை என தெரிவித்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ச, விளையாட்டு... [ மேலும் படிக்க ]

சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் இடைநிறுத்தம் – குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தகவல்!

Friday, August 6th, 2021
சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கொழும்பு, பத்தரமுல்லவில்... [ மேலும் படிக்க ]

வாழைச்சேனையில் சாக்கு மூடைக்குள் பெண்ணின் சடலம் – தீவிர விசாரணை முன்னெடுப்பு!

Friday, August 6th, 2021
வாழைச்சேனை வர்த்தக நிலையமொன்றில் சாக்கு மூடையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்தில் சந்தேகத்திற்குரிய விதத்தில் இரண்டு சாக்கு... [ மேலும் படிக்க ]

சிறுவர்களின் பாதுகாப்பை கிராமிய மட்டத்திலிருந்து பலப்படுத்த நடவடிக்கை – துறைசார் தனர்பினருக்கு ஜனாதிபதி உத்தரவு!

Friday, August 6th, 2021
சிறுவர்களின் பாதுகாப்பை கிராமிய மட்டத்திலிருந்து பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் துறைசார்... [ மேலும் படிக்க ]

நாட்டில் அதி வேகமாகமாக பரவும் டெல்ரா தொற்று : ஒரேநாளில் 94 பேர் உயிரிழப்பு – பொதுமக்களுக்கு சுகாதாரப் பகுதியினர் கடும் எச்சரிக்கை!

Friday, August 6th, 2021
நாடு முழுவதிலும் டெல்டா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் நேற்றுமுன்தினம் மட்டும் 94 பேர் மரணமடைந்தனரென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனாவால் உயிரிழப்பு!

Friday, August 6th, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தனர் என்று போதனா வைத்திய சாலைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏழாலையைச் சேர்ந்த 67... [ மேலும் படிக்க ]

நாடு முடக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல்!

Friday, August 6th, 2021
நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று ஒரு முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. கொவிட்-19 தொற்றால்... [ மேலும் படிக்க ]

நாட்டில் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக 10 மாவட்டங்கள் அடையாளம்; அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார தரப்பினர் அறிவுறுத்து!

Thursday, August 5th, 2021
நாட்டில் டெங்கு அபாயமிக்க 10 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற தவறிய 11 பேருந்து சாரதிகள் கைது – பொலிசார் தகவல்!

Thursday, August 5th, 2021
பொது போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கும்போது சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்கத் தவறும் பேருந்து உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை கைது செய்வதற்காக நாடளாவிய... [ மேலும் படிக்க ]