தினசரி செய்திகள்

கொரோனா தொற்றாளர்களுக்கு மத்தியில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

Saturday, August 7th, 2021
நாட்டில் டெங்கு நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக விசேட வைத்தியர் ஆர்னல்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நிகழ்வு ஒத்திவைப்பு!

Saturday, August 7th, 2021
வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக அண்மையில் தரமுயர்த்தப்பட்டது. இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

இராணுவம் என்ற ரீதியில் முன்னாள் போராளிகளாகிய உங்களுக்கு எங்களாலான உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றோம் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Saturday, August 7th, 2021
முன்னாள் போராளிகளாகிய நீங்கள் எமக்கு எதிராகத்தான் சண்டையிட்டீர்கள். ஆனால் இராணுவத்தினர் ஆகிய நாம் அவற்றையெல்லாம் மறந்துவிட்டதாக தெரிவித்துள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா,... [ மேலும் படிக்க ]

11 மாவட்டங்களில் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை!

Saturday, August 7th, 2021
டெல்டா கொரோனா தொற்றாளர்கள் 11 மாவட்டங்களின் 26 நகரங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி நாட்டில் டெல்டா கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது என பிரதி சுகாதார... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 5 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா மரங்கள் – கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்க அனைத்து அரச வைத்தியசாலைகளும் தயார் நிலையில் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Saturday, August 7th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 792 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட... [ மேலும் படிக்க ]

சுற்றாடலுக்கு தீங்கிளைக்கும் மேலும் 8 பொருட்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Saturday, August 7th, 2021
சுற்றாடலுக்கு தீங்கிளைக்கும் மேலும் 8 பொருட்களுக்கு தடை விதிப்பதற்கு எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின் போது, அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

எந்தவொரு நோயாளியும் சங்கடத்துக்கு ஆளாகக்கூடாது – சுகாதாரப் பிரிவு பிரதானிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Saturday, August 7th, 2021
கொரோனா தொற்றின் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளுக்கு வருகின்ற எந்தவொரு நோயாளியும் சங்கடத்துக்கு உள்ளாவதற்கு இடமளிக்க வேண்டாமென, சுகாதாரப் பிரிவு பிரதானிகளுக்கு, ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விசாரணை நிறைவடையவில்லை – சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றுக்கு அறிவிப்பு!

Saturday, August 7th, 2021
தீக்கிரையான எம்.வி எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலினால் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் இன்னும் நிறைவு பெறவில்லை என... [ மேலும் படிக்க ]

500 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு – கைத்தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Saturday, August 7th, 2021
500 இலங்கை தொழிலாளர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக கைத்தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

திருமண வைபவங்கள் தொடர்பில் வௌியான புதிய சுகாதார நடைமுறை!

Friday, August 6th, 2021
500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபவங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]