தினசரி செய்திகள்

ஹெய்ட்டி நிலநடுக்கத்தில் 300 இக்கும் அதிகமானோர் பலி: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மஹிந்தராஜபக்ச இரங்கல்!

Sunday, August 15th, 2021
கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மரணித்தவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது அனுதாபங்களை வெளிப்படுத்தியுள்ளார். தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர்... [ மேலும் படிக்க ]

வனவள பாதுகாப்பு அமைச்சின் 3 சுற்றறிக்கைகள் இரத்து – மாவட்ட மற்றும் பிரதேச செயலாளருக்கான அதிகாரங்களுடன் வெளியானது சுற்றறிக்கை!

Sunday, August 15th, 2021
வனவள பாதுகாப்பு அமைச்சின் 3 சுற்றறிக்கைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் அதன் அதிகாரங்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கை ஒன்று... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்து நாளை இறுதித்த தீர்மானம் – படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவிப்பு!

Sunday, August 15th, 2021
நாளையதினம் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர் கூட்டத்தில் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ... [ மேலும் படிக்க ]

ஒரு பில்லியன் டொலரை எட்டும் இலக்குடன் இலங்கை – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நம்பிக்கை!

Sunday, August 15th, 2021
நாட்டின் பொருளாதாரத்திற்காக ஒரு பில்லியன் டொலரை ஈட்டிக்கொள்ளும் இலக்கை நோக்கி பயணிப்பதாக, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி... [ மேலும் படிக்க ]

அதிபர் – ஆசிரியர் சங்கத்தினருக்கு அமைச்சரவை உபக்குழு அழைப்பு – எதிர்வரும் செவ்வாயன்று சந்திப்புக்கும் ஏற்பாடு!

Sunday, August 15th, 2021
ஆசிரியர் - அதிபர்களின் வேதன முரண்பாடு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழு தமது தரப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஆசிரியர் -... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் இன்று – செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்!

Sunday, August 15th, 2021
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடம் இருந்து பாரத தேசம் விடுதலை அடைந்து 75 வருடங்கள் இன்றுடன் நிறைவடைந்துவிட்டன அந்தவகையில் பாரததேசம் தனது 75-வது சுதந்திர தினத்தை இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

Sunday, August 15th, 2021
கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது பாதுகாப்பானதே -  பெண்ணியல் வைத்திய நிபுணர் சிறிதரன் வலியுறுத்து! தவறாக தடுப்பூசியை போட்டு விட்டோம் என்பதற்காக எந்த வகையிலும்... [ மேலும் படிக்க ]

பல்வேறு நோய்கள் இருப்பதாகக்கூறி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள மறுப்பது பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தும் – வைத்திய நிபுணர் பேரானந்தராஜா எச்சரிக்கை!

Sunday, August 15th, 2021
சிலர் பல்வேறு நோய்கள் இருப்பதாகக்கூறி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் அவ்வாறானவர்கள்தான் கட்டாயம் தடுப்பூசியைப் செலுத்திக்கொள்ள வேண்டுமென பொது வைத்திய நிபுணர்... [ மேலும் படிக்க ]

பல கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது!

Saturday, August 14th, 2021
யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டு கடத்த முற்பட்ட 2 கிலோ கிராம் 250 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 120 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஐஸ்... [ மேலும் படிக்க ]

ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தம் – ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க அறிவிப்பு!

Saturday, August 14th, 2021
ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளும் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க... [ மேலும் படிக்க ]