தினசரி செய்திகள்

தரவுத்தளம் அழிக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் – சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவிப்பு!

Wednesday, September 1st, 2021
தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தானியங்கி தரவுத்தளம் அழிக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியம் உள்ளிட்ட அரச கொடுப்பனவுகள் இன்று – நாளையும் தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என அஞ்சல்மா அதிபர் அறிவிப்பு!

Wednesday, September 1st, 2021
அரசாங்கத்தால் வழங்கப்படும் கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக நாட்டிலுள்ள அனைத்து தபால் மற்றும் உப... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரிப்பு – 3 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Wednesday, September 1st, 2021
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பை தொடர்ந்து 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது. அதன்படி வேலணை பிரதேச செயலர்... [ மேலும் படிக்க ]

அனைத்து தபால் நிலையங்களையும் நாளை திறக்க தீர்மானம் – பொருளாதார மையங்களும் மேலும் இரு தினங்களுக்கு திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ அறிவிப்பு!

Tuesday, August 31st, 2021
நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால்நிலையங்களும் உப தபால் நிலையங்களும் நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதியோர் உதவித்தொகை மற்றும் பொதுமக்களுக்கான கொடுப்பனவுகளை... [ மேலும் படிக்க ]

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு 24 வருடங்களுக்கு பின்னர் தீர்வு : கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021
24 வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு சமகால அரசாங்கம் முன்னெடுக்கும் தற்போதைய நடவடிக்கை தீர்வை பெற்றுக்கொடுக்க வழிவகுக்கும் என கல்வி... [ மேலும் படிக்க ]

சுகாதார மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற்றே அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்கின்றது – ஊரங்டங்கு நீடிப்பு தொர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரண சுட்டிக்காட்டு!

Tuesday, August 31st, 2021
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 14ஆம் திகதிவரை நீடிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

காணாமல் போனவர்கள் தொடர்பான விவகாரம் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும் – ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021
காணாமல் போனவர்கள் தொடர்பான விடயத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்களுக்கான... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் சுகாதார பணியாளர்களுக்கு உதவித் தொகை வழங்கிவைப்பு!

Tuesday, August 31st, 2021
யாழில் இராணுவத்தினரால் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு உதவித் தொகை வழங்கி வைக்கப்பட்டது. யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் முத்தையா சிவலிங்கம் காலமானார்!

Tuesday, August 31st, 2021
இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும், கவிஞருமான முத்துசிவன் என்றழைக்கப்படும் முத்தையா சிவலிங்கம் சுகவீனம் காரணமாக இன்று காலமானார். கோவிட் தொற்று காரணமாகக் கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 9 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை – தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவிப்பு!

Tuesday, August 31st, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் மேலும் 216 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன் இதில் 115 ஆண்களும் 101... [ மேலும் படிக்க ]