தினசரி செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் லாட்வியா குடியரசின் ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் இடையே விசேட சந்திப்பு – இருதரப்பு ஒத்துழைப்புகள் தொடர்பிலும் இணக்கப்பாடு!

Wednesday, September 22nd, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் லாட்வியா குடியரசின் ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் (Egils Levits) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று, இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது... [ மேலும் படிக்க ]

நான்கு கட்டங்களாக பாடசாலைகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சுக்கு அறிவிப்பு – சுகாதார அமைச்சின் சுகாதார வழிகாட்டியும் வெளியானது!

Wednesday, September 22nd, 2021
கொரோனாத் தொற்று பாதிப்புக்களில் இருந்து நாடு மீண்டு வருவதால் பாடசாலைகளை திறக்க முடியும் என சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளது. இதன்படி, பாடசாலைகளை... [ மேலும் படிக்க ]

புத்தக விற்பனையகங்களை திறக்க தேவையான சுகாதார பரிந்துரைகளை வழங்குங்கள் – சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திடம் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை!

Wednesday, September 22nd, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், சுகாதார நடைமுறைகளுக்கு அமைய, புத்தக விற்பனையகங்களை மீள திறப்பது தொடர்பில் அவதானம்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, September 22nd, 2021
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து தடுப்பூசிகளைப் பெறுவதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக கடனை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த மேலதிக... [ மேலும் படிக்க ]

பால்மா, கோதுமை மா மற்றும் சிமெண்ட் விலை குறித்து விரைவில் இறுதி முடிவு – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, September 22nd, 2021
எதிர்வரும் நாள்களில் பால்மா, கோதுமை மா மற்றும் சிமெந்து ஆகியவற்றின் விலை தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கான தகுதித் தேர்வுகளை நடத்த முடிவு – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு!

Wednesday, September 22nd, 2021
இலங்கை அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கான தகுதித் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு தொடரும் நெருக்கடி – வல்வெட்டித்துறை நகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது சுயேட்சைக் குழு!

Wednesday, September 22nd, 2021
தமிழ் தேசியக்கூட்டமைப்பு வசமிருந்த வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் பதவி சுயேட்சைக்குழு வசம் சென்றுள்ளது.   இந்நிலையில் குறித்த சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழு... [ மேலும் படிக்க ]

பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு – வாநிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்!

Wednesday, September 22nd, 2021
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்... [ மேலும் படிக்க ]

தற்போதைய சூழலில் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, September 21st, 2021
நாட்டிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் தற்போது மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் பொறுமையாக இருப்பது மற்றும் சுகாதார... [ மேலும் படிக்க ]

வீதி அபிவிருத்தி பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் வலியுறுத்து!

Tuesday, September 21st, 2021
வீதி அபிவிருத்தி பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வீதி சமிக்ஞைகள் , பாதுகாப்பு விளக்குகள், எச்சரிக்கை விளக்குகள் போன்றவை உடனடியாக நிறுவுமாறு துறைசார்... [ மேலும் படிக்க ]