மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, பூமியின் ஆரோக்கியத்தை பேணுவதற்கும் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும் – உலகத் தலைவர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து!
Saturday, September 25th, 2021
பூமியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த
வேண்டுமாயின், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் நிலையான சக்திவலு
தீர்வுகளை ஊக்குவிப்பது அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]
