தினசரி செய்திகள்

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Wednesday, October 13th, 2021
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

பிரிவினைவாதம் தோன்றியதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு வழங்க வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, October 13th, 2021
பிரிவினைவாதம் தோன்றிய பிரதேசங்களை முன்னேற்ற வேண்டும் என்பதுடன் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது அவசியமாகும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

புதிய பாதீட்டில் வருடம் முழுவதற்கும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாது – நாட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கும் இடமளிக்கப்போவதில்லை என நிதி அமைச்சர் பசில் அறிவிப்பு!

Wednesday, October 13th, 2021
எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் முழு வருடத்திற்கும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படமாட்டாது என தெரிவித்துள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அந்தந்த செயற்திட்டங்களுக்காக கட்டம்... [ மேலும் படிக்க ]

தேர்தலை நடத்தக்கூடிய சூழல் உருவாகும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்படும் – மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் என அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Wednesday, October 13th, 2021
மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு எமது கட்சி தயாராகவே இருக்கின்றது என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்- இந்திய வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி – முன்பதிவை மேற்கொள்ள மாவட்ட செயலர் அழைப்பு!

Wednesday, October 13th, 2021
யாழ்.மாவட்டத்தில் 432 பேருக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளார். மாவட்டத்திலுள்ள விசேட தேவையுடையோர், மற்றும் நீண்ட நாள் நோய்... [ மேலும் படிக்க ]

மின்னஞ்சல், கைபேசிக் குறுஞ்செய்தி ஊடாக நீதிமன்ற அழைப்பாணை – நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, October 12th, 2021
அழைப்பாணை பிறப்பித்தல் மற்றும் வழங்கல் தொடர்பாகத் தற்போது காணப்படும் நடைமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் அழைப்பாணை தொடர்பான... [ மேலும் படிக்க ]

இணையத்தள பாதுகாப்பு தொடர்பில் இரண்டு சட்டமூலங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, October 12th, 2021
இணையத்தள (Cyber) பாதுகாப்பு தொடர்பில் இரண்டு சட்டமூலங்களைத் தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலத்திரனியல் தொடர்பாடல்களின் வளர்ச்சியால் தீவிரவாதக் குழுக்கள்... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம எச்சரிக்கை!

Tuesday, October 12th, 2021
வைத்தியசாலை ஊழியர்களின் போக்குவரத்திற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களை தவறாக பயன்படுத்தி மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக... [ மேலும் படிக்க ]

மாகாணசபைகள் அழிந்துபோய் இருப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் காரணம் – குற்றம் சாட்டுகிறார் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான்!

Tuesday, October 12th, 2021
மாகாணசபைகள் கடந்த மூன்றரை வருடங்களாக அழிந்துபோய் இருப்பதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்புதான் என மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும் குறித்த மாவட்ட... [ மேலும் படிக்க ]

தனியார்துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயதெல்லையை அதிகரிக்க யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, October 12th, 2021
தனியார்துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் தற்போதைய குறைந்தபட்ச வயதெல்லையை  அதிகரிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை, நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]