தினசரி செய்திகள்

குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறப்பு : முதலாவதாக தரையிறங்கியது நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவினருடன் சென்ற இலங்கை விமானம்!

Wednesday, October 20th, 2021
சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள இந்தியாவின் குஷிநகர் விமான நிலையம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து,... [ மேலும் படிக்க ]

ஓமான் நாட்டுடன் 3.6 பில்லியன் டொலர் கடன் தொடர்பில் அடுத்த வாரம் ஒப்பந்தம் கைச்சாத்து : டீசலுக்கு 35, பெட்ரோலுக்கு 18 ரூபாய் இழப்பு என்கின்றார் அமைச்சர் கம்மன்பில!

Wednesday, October 20th, 2021
3.6 பில்லியன் டொலர் கடனை ஓமானிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். குறித்த கடன் 5... [ மேலும் படிக்க ]

காரைநகர் கடலில் மூழ்கி காணாமல்போன தமிழக மீனவர் சடலமாக மீட்பு!

Wednesday, October 20th, 2021
யாழ்ப்பாணம் காரைநகர் கோவளம் கடற்பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தையடுத்து, கடலில் மூழ்கி காணாமல்போயிருந்த தமிழக மீனவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். காரைநகர்... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து இலங்கை வந்தடைந்தது நைட்ரஜன் யூரியா திரவ பசளை தொகுதி – விமான நிலையத்தில் துறைசார் அமைச்சர்கள் நேரில் சென்று பொறுப்பேற்பு!

Wednesday, October 20th, 2021
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் விவசாய உர உற்பத்தி கூட்டுறவு நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட நெனோ நைட்ரஜன் யூரியா திரவ உரத்தின் முதல் தொகை இன்று அதிகாலை நாட்டுக்குக்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டத்தை தக்கவைக்க வேண்டும் – தலைக்கு மேல் தொங்கும் வாளுக்கு இலங்கை தலைவணங்காது – அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, October 19th, 2021
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டத்தை நாம் தக்கவைக்க வேண்டும். அதே நேரத்தில், மிக நீண்ட காலத்திற்கு முன்பு இயற்றப்பட்ட சட்டம், அவ்வப்போது திருத்தப்பட வேண்டியதும் அவசியம்.... [ மேலும் படிக்க ]

மலையக திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்தம் – அமைச்சரவை அனுமதி!

Tuesday, October 19th, 2021
மலையக பகுதி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் முரண்பாடுகளை இரத்து செய்து சட்டமூலத்தை தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1997 ஆம் ஆண்டு திருமணப் பதிவு செய்தல்... [ மேலும் படிக்க ]

நாளாந்த கடவுச்சீட்டு விநியோக எண்ணிக்கை அதிகரிப்பு – குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, October 19th, 2021
நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்கை 500 ஆல் அதிகரித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

குறுகிய காலத்தில் பெருமளவான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கை!

Tuesday, October 19th, 2021
குறுகிய காலத்தில் பெருமளவான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்திய நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குவதாகத் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சமித்த கினிகே... [ மேலும் படிக்க ]

தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெள்ளிக்கிழமை இறுதித் தீர்மானம் – தொழில்முறை விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Tuesday, October 19th, 2021
தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொவிட் ஒழிப்புச் செயலணிக்கு கருத்துகள் முன்வைக்கப்படவுள்ளதாகத் தொழில்முறை... [ மேலும் படிக்க ]

போராட்டம் முன்னெடுத்த காலம் தவறானது – அனைவரும் 21 ஆம் திகதி பணிக்குச் சென்று கடமையில் ஈடுபட வேண்டும் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

Tuesday, October 19th, 2021
அனைத்து அதிபர்களும், ஆசிரியர்களும் வரும் 21 ஆம் திகதி பணிக்குச் சென்று கடமையில் ஈடுபட வேண்டும் எனவும் இது யாருக்கும் எதிரான செயற்பாடு அல்ல எனவும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின்... [ மேலும் படிக்க ]