தினசரி செய்திகள்

ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணி ஊருவாக்கம் – வெளியாகியன விசேட வர்த்தமானி!

Wednesday, October 27th, 2021
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் குறித்த... [ மேலும் படிக்க ]

கொவிட் மரணங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை!

Tuesday, October 26th, 2021
நேற்றையதினம் 29 கொவிட் மரணங்கள் பதிவானதை இலகுவாக ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இவ்வாறு கொவிட்... [ மேலும் படிக்க ]

சீனி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல் – சிமெந்து தட்டுப்பாடு தொடர்பிலும் அவதானம்!

Tuesday, October 26th, 2021
நாட்டிற்குத் தேவையான சீனியினை இறக்குமதி செய்வதற்காக அதனுடன் தொடர்புடைய இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடடப்பட்டுவருவதாக நுகர்வோர் பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை அமைத்துக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Tuesday, October 26th, 2021
நாட்டில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தாதுள்ளார். அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

தமிழினத் துரோகி சுமந்திரன் – எமது தொழிலில் கைவைக்க என்ன உரிமை உள்ளது ௲ நூற்றுக்கணக்கான குருநகர் கடற்றொழிலாளர்கள் வீதியில் போராட்டம் ௲ சுமந்திரனின் உருவப் பொம்மையும் எரிப்பு!

Tuesday, October 26th, 2021
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக இன்றையதினம் யாழ். குருநகர் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன்... [ மேலும் படிக்க ]

தாமதமாக பாடசாலைகள் ஆரம்பம் – கல்வியாண்டை உரிய வகையில் நிறைவு செய்ய மாற்று வழி – கல்வி அமைச்சு நடவடிக்கை!

Tuesday, October 26th, 2021
தாமதமாகி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கல்வியாண்டை உரிய வகையில், நிறைவு செய்வதற்காக மாற்று வழிகளைப் பயன்படுத்தக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, டிசம்பர் மாதம்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பில் மாதாந்தம் கலந்துரையாடுமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு பிரதமர் ஆலோசனை!

Tuesday, October 26th, 2021
அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்கள் மாதத்திற்கு ஒரு முறை அமைச்சரவை அமைச்சின் செயலாளர்களை சந்தித்து கலந்துரையாடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச – ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் இடையே விசேட சந்திப்பு – இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி!

Monday, October 25th, 2021
இலங்கையுடனான தனது ஒற்றுமையை மீண்டும் வலியுறுத்திய ஜப்பான், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது. ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் அகிரா... [ மேலும் படிக்க ]

“ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு ” – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு!

Monday, October 25th, 2021
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நேற்றையதினம் ஆளும்... [ மேலும் படிக்க ]

இரசாயன உரதிற்கான தடையில் ஒருபோதும் மாற்றம் ஏற்படாது – அது தேர்தல் வாக்குறுதி அல்ல என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ உறுதிபடத் தெரிவிப்பு!

Monday, October 25th, 2021
அரசாங்கத்தின் மீது எவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் இரசாயன உரப் பாவனையைத் தடை செய்யும் தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]