தினசரி செய்திகள்

சட்டத்தை உருவாக்க கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்படவில்லை – ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டுள்ளார் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, October 31st, 2021
நாட்டுக்கு தேவையான சட்டத்தை உருவாக்க கலகொட அத்தே ஞானசார தேரர், ஒரு நாடு - ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலக்குழுவின் தலைவராக நியமிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்கங்கள் அரசியல் கோணத்தில் இல்லாமல் நாடு முகங்கொடுத்துள்ள நெருக்கடி நிலை குறித்து சிந்திக்க வேண்டும் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அறிவுறுத்து!

Sunday, October 31st, 2021
நாட்டு மக்களை இரு தினங்கள் இருளில் வைத்திருக்க முயல்வது எத்தகைய அநீதியான முடிவாகும் என தெரிவித்துள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ “தொழிற்சங்கங்கள் எடுக்கும்... [ மேலும் படிக்க ]

அசண்டையீனமாக இருந்தால் நான்கு வாரங்களுக்கு பின்னர் அனுபவிக்க நேரிடும் – மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண!

Sunday, October 31st, 2021
தற்போது உலகின் பல நாடுகளும் அவதானித்து வரும் A - 30 வைரஸ் தொடர்பில் இலங்கையும் கருத்தில் எடுத்துள்ளதாக மருந்து பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஸ்கொட்லாந்து சென்றடைந்தார் ஜனாதிபதி – ஐ.நா சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இன்றுமுதல் ஆரம்பம்!

Sunday, October 31st, 2021
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகரைச் சென்றடைந்துள்ளார். ஜனாதிபதி உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதிகளுக்கு தட்டுப்பாடு – இரத்த தானம் செய்ய முன்வருமாறும் இரத்த வங்கி கோரிக்கை!

Sunday, October 31st, 2021
யாழ்.போதனா வைத்திய சாலை இரத்த வங்கியில் அனைத்துவகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி அறிவித்துள்ளது. எனவே குருதி கொடையாளர்கள் 077 210 5375 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக... [ மேலும் படிக்க ]

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு அனுஸ்டிப்பு!

Sunday, October 31st, 2021
வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு  யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. யாழ் முஸ்லிம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில்... [ மேலும் படிக்க ]

நவம்பர் 1 ஆம் திகதிமுதல் அமுலாகும் வகையில் வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்!

Saturday, October 30th, 2021
நவம்பர் 1 ஆம் திகதிமுதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய , நவம்பர் 16 ஆம்முதல் சாதாரண தர, உயர்தர... [ மேலும் படிக்க ]

திருப்திகரமான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நம்பிக்கை!

Saturday, October 30th, 2021
2022 ஆம் ஆண்டிற்கான திருப்திகரமான வரவு செலவுத் திட்டத்தை தன்னால் சமர்ப்பிக்க முடியும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கண்டியில் இன்று சனிக்கிழமை... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்து ஊழியர்கள் தடுப்பூசி பெற்றிருப்பது கட்டாயம் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

Saturday, October 30th, 2021
தனியார் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகளும் நடத்துனர்களும் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி அட்டையை சோதனை... [ மேலும் படிக்க ]

சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தன்னியக்க தொடர்பு கட்டமைப்பு அறிமுகம் – ,மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு!

Saturday, October 30th, 2021
மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் கீழ் நாடு முழுவதும் அமைந்துள்ள அலுவலகங்களில் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தன்னியக்க தொடர்பு கட்டமைப்பொன்றும், இணையத்தளம் ஒன்றும்... [ மேலும் படிக்க ]