தினசரி செய்திகள்

நீதிமன்ற உத்தரவுக்கேற்ப சமையல் எரிவாயுவை விநியோகிக்குமாறு பணிப்புரை – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு!

Monday, December 20th, 2021
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, சமையல் எரிவாயுவை விநியோகிக்க, எரிவாயு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு நுகர்வோர் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

மரக்கறி உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்தாக பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Monday, December 20th, 2021
மரக்கறி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளில் தலையிட்டு விரைவில் தீர்வு காண்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்களின்... [ மேலும் படிக்க ]

ஒழுக்கம் – அடுத்தவர்கள் மீதான நம்பிக்கை – அடுத்தவர்களின் நம்பிக்கை என்பனவே ஒரு தலைவனது வெற்றியின் ஆன்மாவாகும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சுட்டிக்காட்டு!

Monday, December 20th, 2021
“ஓர் இராணுவ அதிகாரியின் வாழ்க்கையில், ஒழுக்கம் என்பது மிக உயர்ந்த நற்பண்பாகும். நம்பிக்கை, தன்னம்பிக்கை மற்றும் குழுவில் உள்ள ஏனையவர்கள் மீதான நம்பிக்கையே ஒரு தலைவரது வெற்றியின்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறைக்கு மின்சார கட்டணத்தை செலுத்த வழங்கப்பட்ட சலுகையை நீடிக்க யோசனை – சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Sunday, December 19th, 2021
சுற்றுலா விருந்தகங்கள் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கு மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகையினை தொடர்ந்தும் பெற்றுக்கொடுப்பதற்கான யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் தொடர்பான பயிற்சி பட்டறை யாழ்ப்பாணத்தில்!

Sunday, December 19th, 2021
உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களின் ஆழுமையை வலுப்படுத்தும் வகையில்  பெண்களின் கற்றல் மற்றும் தலமைத்துவம் என்னும் பயிற்சிப்பட்டறை வில் கிளப் பின் ஏற்பாட்டில்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கு அனுமதிக்கப்படும் வரையான 10 மாதங்களுக்கும் மேலான காத்திருப்பு இடைவெளியை நீக்குவதற்கு நடவடிக்கை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Sunday, December 19th, 2021
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் வரையான 10 மாதங்களுக்கும் மேலான காத்திருப்பு இடைவெளியை நீக்குவதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

ஆயிரம் ரூபா வழங்காத பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்பில் ஆராய விசேட குழு – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Sunday, December 19th, 2021
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் ஆயிரம் ரூபா வேதனம் வழங்காத பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை ஆராய்வதற்காக விசேட ஆணையாளர் தலைமையிலான... [ மேலும் படிக்க ]

எல்லைத்தாண்டி மீன்பிடித்த 43 இந்திய மீனவர்கள் கைது!

Sunday, December 19th, 2021
யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கு அருகே சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கண்காணிப்பு நடவடிக்கைகளில்... [ மேலும் படிக்க ]

வடக்கின் கல்வித்துறையில் அதிகரித்த ஊழல் – சீர் செய்யாத வரையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் குறிறச்சாட்டு!

Sunday, December 19th, 2021
வடமாகாண கல்வி நிர்வாக சேவைக்கு எதிரான இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் பல வருடங்களாக நிலுவையில் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன்... [ மேலும் படிக்க ]

திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபையால் பாதயாத்திரை!

Saturday, December 18th, 2021
திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபையால் முன்னெடுக்கப்படும் பாதயாத்திரை இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. ஒவ்வொருவருடமும் ஆயரக்கணக்கான இலங்கை தழுவிய... [ மேலும் படிக்க ]