தினசரி செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கைக்கு அவசியமில்லை – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

Wednesday, January 26th, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார ஒத்துழைப்பு இலங்கைக்கு அவசியமில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். இலங்கையிடம் மாற்று மூலோபாய... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் எவரையும் அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்த விரும்பவில்லை – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, January 26th, 2022
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் எவரையும் அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்த  விரும்பவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

கோழி இறைச்சி – முட்டை விலைகளில் வீழ்ச்சி – தீர்வை வரியின்றி விலங்கு உணவை இறக்குமதி செய்ய நிதி அமைச்சர் அனுமதி – இராஜாங்க அமைச்சர் டீ.பி.ஹேரத் தெரிவிப்பு!

Wednesday, January 26th, 2022
அண்மைய காலங்களில் சந்தையில் அதிகரித்திருந்த கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. இந்நிலையில் 27 ரூபா வரையில் அதிகரித்திருந்த முட்டை விலை, தற்போது... [ மேலும் படிக்க ]

யாழ் மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை தொடரவுள்ள மாணவர்களுக்கு 1.68 மில்லியன் நிதியில் புலமைப்பரிசில் வழங்கிவைப்பு!

Wednesday, January 26th, 2022
யாழ் மத்திய கல்லூரியில் கல்விப் பொது தாராதர சாதாரண தரத்தில் கல்வி கற்று இறுதியாக நடைபெற்ற பரீட்சையில் அதிதிறமைச் சித்திகளை பெற்ற மாணவர்களின் உயர்தர கல்வியை ஊக்கமிக்கும் வகையில்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மணல் அகழ்வால் இரணைமடு குளத்திற்கு பெரும் ஆபத்தும் – வளத்தை இழக்க முடியாது என எச்சரிக்கிறார் அரச அதிபர் !

Tuesday, January 25th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தின் இடம்பெற்றுவருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வினால் மாவட்டத்தில் இருக்கின்ற மிகப்பெரும் வளமான இரணைமடு குளத்திற்கு மிகப்பெரும் ஆபத்து ஏற்படும் என்றும்... [ மேலும் படிக்க ]

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு புதிய பதவி!

Tuesday, January 25th, 2022
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றவியல் மற்றும் போக்குவரத்து சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பதவிக்கு... [ மேலும் படிக்க ]

அடையாளம் காணப்படுகின்ற கொரோனா நோயாளர்களில் 50 சதவீதமானவர்கள் ஒமைக்ரொன் உடையவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Tuesday, January 25th, 2022
நாட்டில் தற்போது அடையாளம் காணப்படுகின்ற கொரோனா நோயாளர்களில் 50 சதவீதமானவர்கள் ஒமைக்ரொன் திரிபினை உடையவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

சரியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்க முடியும் – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Tuesday, January 25th, 2022
ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, நிபுணத்துவ பகிர்வு மற்றும் பொதுவான சட்ட அணுகுமுறைகளை மேம்படுத்துவதற்கான சரியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதன்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் திட்டத்தின் ஓராண்டு நிறைவினை முன்னிட்டு விசேட வேலைத்திட்டம் – பிரதமர் தலைமையில் எதிர்வரும் 29 ஆம் விசேட நிகழ்வுக்கும் ஏற்பாடு!

Tuesday, January 25th, 2022
உலகளாவிய ரீதியில் பேரழிவினை ஏற்படுத்தியுள்ள கொரோனா பிரச்சினைக்கு பிரதான தீர்வாக தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கையில் இம் மாதம் 29 ஆம் திகதியுடன் தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் பதவிக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்படாது – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, January 25th, 2022
ஜனாதிபதி அல்லது நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு வருடங்கள் நீடிக்க சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]