தினசரி செய்திகள்

மின்சார கேள்வி குறைந்தளவான மட்டத்தில் இருந்தபோது மின்வெட்டு – சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்பாடு என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

Friday, February 4th, 2022
தேசிய மின்சார கேள்வி குறைந்தளவான மட்டத்தில் நேற்று காணப்பட்ட சந்தர்ப்பத்தில் மின் துண்டிப்பை அமுல்படுத்தியமை ஒரு சதித்திட்டமாகும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் ஆபத்தான நிலைகை்கு செல்ல கூடும் – கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் எச்சரிக்கை!

Friday, February 4th, 2022
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் கொரேனா தொற்றாளர்கள் பலருக்கு தொடர்ந்து ஒக்ஸிஜன் வழங்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று – அரச தலைவர் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் சிறப்பு நிகழ்வுகள்!

Friday, February 4th, 2022
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் 74 ஆவது சுதந்திரதினம் கொண்டாடப்பட்டது ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் – சுதந்திர தின உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, February 4th, 2022
தற்போதைய நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டுக்கு சரியானதை செய்வதே தமது இலக்கே... [ மேலும் படிக்க ]

சவால்களுக்கு மத்தியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணமிது. – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!-

Friday, February 4th, 2022
இலங்கையர்களால் பெருமிதத்துடன் கொண்டாடப்படும் 74 ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று உதயமாகியுள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச சவால்களுக்கு மத்தியில் நாம் அனைவரும்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் ஹம்சிகா கொலை வழக்கு – 5 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது!

Thursday, February 3rd, 2022
ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேக நபர் ஒருவர் கைது... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் 6 ஆயிரம் இடங்கள் அடையாளம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!

Thursday, February 3rd, 2022
நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் 6 ஆயிரம் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மேலும், அடையாளம் காணப்பட்ட... [ மேலும் படிக்க ]

ஜனவரியில் இடம்பெற்ற 235 விபத்துகளில் 250 பேர் பலி – வீதி விபத்துகளை சட்டங்களால் மட்டும் குறைக்க முடியாது, சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் அவதானமம் அவசியமென பொலிசார் வலியுறுத்து!

Thursday, February 3rd, 2022
கடந்த ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2 ஆயிரத்து 473 பேர் மரணித்ததுடன் 5 ஆயிரத்து 474 பேர் பலத்த காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 377... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு இலட்சம் பணிகள் – தீவகத்தில் ஈ.பி.டி.பியின் பிரசன்னத்தடன் சிறப்பாக முன்னெடுப்பு!

Thursday, February 3rd, 2022
உணவுப் பாதுகாப்பு, புதிய வருமான ஈட்டலுக்கான வழிகள், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுடன் நாடு முழுவதும் கிராமத்துடனான உரையாடல் - வரவு... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாண அமைச்சு செயலாளர்கள் திடீர் மாற்றம்!

Wednesday, February 2nd, 2022
மாகாண அமைச்சுகளின் செயலாளர்களிடையே கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் மாற்றத்தைச் செய்துள்ளார். அதற்கான இடமாற்ற கடிதங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்தினால் நேற்றிரவு... [ மேலும் படிக்க ]