தினசரி செய்திகள்

பொருளாதார நெருக்கடியில் இலங்கை – 30 இலட்சம் அமெரிக்க டொலர் நிவாரண நிதியை வழங்குகிறது ஜப்பான்!

Sunday, July 3rd, 2022
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையினை கவனத்திற்கு கொண்டு ஜப்பான் இலங்கைக்கு முப்பது இலட்சம் அமெரிக்க டொலர்களை அவசர நிவாரண நிதியாக வழங்கவுள்ளது. இலங்கைக்கான ஜப்பான்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் பிரச்சினைக்கு 10 நாட்களுக்குள் தீர்வு – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, July 3rd, 2022
எரிபொருள் பிரச்சினைக்கு அடுத்த 10 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்பட்ட பின்வரிசை நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

கொன்சியூலர் விவகாரங்கள் அலுவலகம் வார நாட்களில் பொதுமக்களுக்காக திறந்திருக்கும் – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிப்பு!

Saturday, July 2nd, 2022
கொன்சியூலர் சேவைகளுக்கான அதிகமான தேவையை கருத்தில் கொண்டு, இது தொடர்பான பொதுத் தேவைகளை வழங்குவதற்காக, கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு 2022 ஜூலை 04 ஆம் திகதி திங்கள்முதல் வெள்ளிவரை... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது -. பெறுபேறுகளை ஓகஸ்ட் நடுப்பகுதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Saturday, July 2nd, 2022
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதற்கமைவாக, 2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாத... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியால் உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் சிறுவர்களை பாதுகாக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

Saturday, July 2nd, 2022
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில், சிறுவர்கள் எதிர்நோக்கும் உளவியல் ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக 20 மில்லியன் நிதி ஒதுக்கீடு!

Saturday, July 2nd, 2022
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளுக்கு தேவையான உணவைப் பெற்றுக்கொள்ள 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 100 வகையான... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார மீளெழுச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் – ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஜப்பான் தூதுவர் உறுதியளிப்பு!

Saturday, July 2nd, 2022
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டங்கள் மற்றும் இலங்கையின் அபிவிருத்திகளுக்கான இரு தரப்பு உறவுகளை பலப்படுத்தி தொடர்ச்சியான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக ஜப்பான் தூதுவர்... [ மேலும் படிக்க ]

தென்மேற்கு பருவக்காற்று நிலையின் காரணமாக பலத்த காற்று – கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்கை!

Saturday, July 2nd, 2022
தற்போது தென்மேற்கு பருவக்காற்று நிலையின் காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்பகுதியிலும் நிலவும் காற்றின் நிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் – வேலைவாய்ப்பு துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்த இலங்கைக்கு ஒத்துழைப்பு – நாடு திரும்பும் ஓமான் தூதுவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உறுதி!

Friday, July 1st, 2022
எரிபொருள், எரிவாயு, எரிசக்தி, வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு போன்றவற்றில் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக... [ மேலும் படிக்க ]

Friday, July 1st, 2022
சாதாரண துவிச்சக்கரவண்டியின் விலை 50,000 ரூபாவை கடந்தது - உதிரிப்பாக கொள்வனவும் அதிகரிப்பு என விற்பனையாளர்கள் தெரிவிப்பு! நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக... [ மேலும் படிக்க ]