தினசரி செய்திகள்

யூரியா உரம் இன்றுமுதல் விநியோகிக்கப்படும் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Tuesday, July 12th, 2022
இந்திய கடன் வசதியின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வழங்கப்பட்ட யூரியா உரம் இன்றுமுதல் விநியோகிக்கப்பட்டுவருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த உரம் கொழும்பு... [ மேலும் படிக்க ]

225 பேரையும் மக்கள் நிராகரித்தால் புதியவர் ஒருவர் ஜனாதிபதியாகலாம் – சிரேஸ்ட சட்டத்தரணி தகவல் !

Tuesday, July 12th, 2022
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 பேரையும் மக்கள் நிராகரித்தால் வெளியே உள்ள ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மனித உரிமை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நிலைமைகளை கூர்ந்து கவனித்து வருகிறோம் – சீனா அறிவிப்பு!

Tuesday, July 12th, 2022
இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் சீன கூர்ந்து கவனித்து வருகிறது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வேங்க் வேன்பின்( Wang Wenbin) தெரிவித்துள்ளார். இலங்கையின் சகலதுறைகளும்,... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி விவசாயிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பசளை – அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு – பெற்றுத்தர முயற்சி மேற்கொள்வதாக அரச அதிபர் தெரிவிப்பு!

Tuesday, July 12th, 2022
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பசளை கிடைத்துள்ளமை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனிடம் விவசாயிகள்... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளுக்கு தீர்வை காண இலங்கை முயற்சித்து வருகிறது – அதற்கு உறுதுணையாக இருப்போம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Monday, July 11th, 2022
பிரச்சினைகளுக்கு தீர்வை காண இலங்கை முயற்சித்து வருகிறது என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அதற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் எனவும்... [ மேலும் படிக்க ]

படுகொலை செய்யப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி – இலங்கையில் நாளை தேசிய துக்க தினமாக அறிவிப்பு!

Monday, July 11th, 2022
இலங்கையில் நாளையதினம் (12) தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றையதினம் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

ஏற்கனவே அறிவித்தபடி பதவி விலகுவேன் – பிரதமர் ரணிலுக்கு ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு!

Monday, July 11th, 2022
தான் ஏற்கனவே அறிவித்தபடி பதவி விலகுவேன் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என பிரதமரின் ஊடகப் பிரிவு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு இந்திய துருப்பினரை அனுப்புவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை – உயர்ஸ்தானிகரகம் அறிவிப்பு!

Monday, July 11th, 2022
இலங்கைக்கு துருப்பினர் அனுப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இது போன்ற கருத்துக்கள்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலையில் மீண்டும் அதிகரிப்பு!

Monday, July 11th, 2022
லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் கொள்கலனின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் இந்த விலையதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி... [ மேலும் படிக்க ]

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அமைதியான முறையிலும் அரசியலமைப்பு ரீதியிலும் தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது – ஷவேந்திர சில்வா தெரிவிப்பு!

Sunday, July 10th, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அமைதியான முறையிலும் அரசியலமைப்பு ரீதியிலும் தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இந்தநிலையில், நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு... [ மேலும் படிக்க ]