தினசரி செய்திகள்

கொடுப்பனவுகள் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் – அரச பணியாளர்கள் சம்பள கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியானது அறிவிப்பு!

Wednesday, January 11th, 2023
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன ஆகியோர் இன்று அரச பணியாளர்கள் சம்பள கொடுப்பனவுகள் தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு உத்தரவு!

Wednesday, January 11th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் செலுத்தும் கட்டு பணத்தை ஏற்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மொட்டு – யானை ஒன்றிணைவு – போட்டியிடும் சின்னம் குறித்தும் இணக்கம்!

Tuesday, January 10th, 2023
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன. முன்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய... [ மேலும் படிக்க ]

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான கட்டணம் உயர்வு!

Tuesday, January 10th, 2023
சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான கட்டணத்தை சட்டக் கல்விச் சபை அதிகரித்துள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் இணக்கத்துடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தலும்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

Tuesday, January 10th, 2023
இந்தோனேசியாவில், தனிம்பார் தீவுகளில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இன்று (10) அதிகாலை 2.47 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ரொய்ட்டர்ஸ்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தை பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைப்பார் – ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவிப்பு!

Tuesday, January 10th, 2023
யாழ்ப்பாணத்தில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மத்திய நிலையத்தினை பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளதோடு கலாசார... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்புக்கு முரணான வழிமுறையில் ஜனநாயகக் கட்டமைப்புகளைத் தூக்கி எறிவதற்கான குழுக்களின் முயற்சிகளை இலங்கையும் அனுபவித்தது – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Tuesday, January 10th, 2023
பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் இடம்பெற்றுவரும் அண்மைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும்... [ மேலும் படிக்க ]

உத்தேச மின்சாரக் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்து!

Tuesday, January 10th, 2023
உத்தேச மின்சாரக் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கை மின்சார சபை கடந்த சில வருடங்களாக பாரிய நட்டத்தைச்... [ மேலும் படிக்க ]

பெருந்தோட்டத்துறை தொடர்பான கடிதங்களை தமிழில் அனுப்ப நடவடிக்கை – அமைச்சர் மனுஷ நாணயக்கார அதிகாரிகளுக்கு பணிப்பு!

Tuesday, January 10th, 2023
பெருந்தோட்டத்துறை தொடர்பில் வழங்கப்படும் சகல கடிதங்களையும் தமிழ் மொழியில் அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார... [ மேலும் படிக்க ]

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49 ஆவது நினைவேந்தல் நாளை!

Monday, January 9th, 2023
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49 ஆவது நினைவேந்தல் நாளையதினம் இடம்பெறவுள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை (10) காலை 10... [ மேலும் படிக்க ]