தினசரி செய்திகள்

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் தேர்தலை நடத்தும் திகதி தீர்மானிக்கப்படும் – தேசிய ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா அறிவிப்பு!

Thursday, January 12th, 2023
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் திகதி தீர்மானிக்கப்படும் என தேசிய ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின்... [ மேலும் படிக்க ]

“Voice of Global South Summit” இல் பங்கேற்கின்றார் ஜனாதிபதி!

Thursday, January 12th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை இந்தியாவினால் நடைபெறவுள்ள “Voice of Global South Summit” இல் பங்கேற்கவுள்ளார். ஜூம் தொழிநுட்பம் ஊடாக ஜனாதிபதி இந்த மாநாட்டில் இன்று பங்குபற்றுவார்... [ மேலும் படிக்க ]

கடந்த பருவ காலங்களில் உரங்களை விற்பனை செய்து 10.05 பில்லியன் ரூபா வருமானத்தைவிவசாய அமைச்சு ஈட்டியுள்ளது – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, January 12th, 2023
உரங்களை விற்பனைசெய்து பெறப்பட்ட பணத்தில் இருந்தே அரச பணியாளர்களுக்கான டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்பட்டதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சமூக பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த ஜனாதிபதியின் 25 வருட திட்டம்!

Thursday, January 12th, 2023
அடுத்த 25 ஆண்டுகளில் நிறுவப்படும் பல புதிய நிறுவனங்கள், சட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்தார். மேலும், இலங்கையின் சமூக... [ மேலும் படிக்க ]

கொழும்பை தளமாகக் கொண்ட வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் அலி சப்ரி விளக்கமளிப்பு!

Thursday, January 12th, 2023
2023 ஆம் ஆண்டை சமூகப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துதல், நல்லிணக்கம் மற்றும் மீட்சிக்கான ஆண்டாக இலங்கை நோக்குவதாக ஆரம்பத்தில் எடுத்துரைத்துள்ள அமைச்சர் சப்ரி, அதிக ஸ்திரத்தன்மைக்கு... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கு செலவிடும் பணத்தை மக்களது பட்டினியை போக்க செலவிடுங்கள் – சுயாதீன பொருளாதார ஆய்வாளர்கள் கோரிக்கை!

Thursday, January 12th, 2023
உள்ளூராட்சி மன்றத்தேர்தல் இடம்பெற்றால் 3 பிரதான கட்சிகளுக்கு மாத்திரம் 72 பில்லியன் ரூபாவை செலவிட நேரிடும். அந்த பணத்தை தற்போதுள்ள நிலைமையில் மக்களின் பட்டினியைப் போக்குவதற்கு... [ மேலும் படிக்க ]

பிள்ளையை பாடசாலையில் விட்டு வீடு திரும்பிய தந்தை சுட்டுக்கொலை !

Wednesday, January 11th, 2023
எம்பிலிபிட்டிய - பனாமுர - ஓமல்பே பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் தமது பிள்ளையை... [ மேலும் படிக்க ]

மேலும் 26 புனித தலங்கள் வர்த்தமானி மூலம் அறிவிப்பு!

Wednesday, January 11th, 2023
இந்த ஆண்டு 26 புனித தலங்களை வர்த்தமானியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தேசிய பெளதிக திட்டமிடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, திஸ்ஸவ ரஜ மகா விகாரை, வெல்கம் வெஹெர ரஜ மகா விகாரை,... [ மேலும் படிக்க ]

பயிர்களைச் சுற்றியுள்ள நோய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Wednesday, January 11th, 2023
பல மாவட்டங்களில் பயிர்ச்செய்கைகளைச் சூழ பரவி வரும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

MV X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்க டொலர்களில் இழப்பீடு பெற அமைச்சரவை அனுமதி!

Wednesday, January 11th, 2023
MV X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீயினால் இலங்கையில் பாரிய கடல் சுற்றாடல் அழிவை ஏற்படுத்திய கப்பலின் உரிமையாளரான காப்புறுதி நிறுவனத்திடம் இருந்து அமெரிக்க டொலர்களில் இழப்பீடு பெறுவதற்கு... [ மேலும் படிக்க ]