தினசரி செய்திகள்

உஷ்ணம் அதிகரிப்பு – அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்து!

Monday, April 3rd, 2023
நாட்டின் பல பாகங்களில் கடும் உஷ்ண நிலைமை காணப்படுகின்றது. இதனால் குறித்த உஷ்ண வநிலையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதாரப்பிரிவு மக்களை... [ மேலும் படிக்க ]

வடக்கின் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் ஆளுநர் விசேட அறிவிப்பு!

Sunday, April 2nd, 2023
வடக்கு மாகாணத்தில் உள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சபைகளின் ஆட்சிக் காலம் கடந்த மார்ச் 19 ஆம் திகதி நிறைவுக்கு வந்த பின்னர் அவற்றை நெறிப்படுத்தும் முகமாக... [ மேலும் படிக்க ]

2027 இல் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக இலங்கை மாறும் – அரசாங்கம் நம்பிக்கை!

Sunday, April 2nd, 2023
கண்ணிவெடி அகற்றும் இலங்கையின் இறுதி மூலோபாய ஒழுங்கமைப்பை வெளிப்படுத்திள்ளது. அதன்படி, 2027 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உரிய காலத்தில் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

Sunday, April 2nd, 2023
புத்தாண்டு காரணமாக அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஏப்ரல் மாத சம்பளம் ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Sunday, April 2nd, 2023
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். பயங்கரவாத தடைச்சட்டத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு புதிய... [ மேலும் படிக்க ]

சட்டம், ஒழுங்கை மீறும் வகையிலான செயற்பாடுகளுக்கு ஒருபொதும் இடமளிக்கப் மாட்டேன் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதிபடத் தெரிவிப்பு!

Sunday, April 2nd, 2023
தாம் ஜனாதிபதி பதவியில் இருக்கும் காலப்பகுதியில் சட்டம், ஒழுங்கை மீறும் வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சிமன்ற தேர்தல் விவகாரம் – மீண்டும் செவ்வாயன்று கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

Sunday, April 2nd, 2023
உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது. அன்றையதினம், தேர்தலை... [ மேலும் படிக்க ]

10 ஆம் திகதிக்கு முன் நிதி வெளியிடப்பட்டால் 25 ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்கெடுப்பு நடத்தப்படும் – தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

Saturday, April 1st, 2023
10 ஆம் திகதிக்கு முன்னர் தேவையான நிதி விடுவிக்கப்பட்டால் உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

கட்டம் கட்டமாக என்றாலும் தேர்தலை நடத்துங்கள் – மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்து!

Saturday, April 1st, 2023
தேர்தலை நடத்த நிதி நெருக்கடி காரணமாக இருந்தாலும் அதனை முகாமைத்துவம் செய்து, கட்டம் கட்டமாக என்றாலும் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

பாலியல் சுகாதாரம் தொடர்பில் மாணவர்களுக்கு பாடப் புத்தகம் – கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்பில் விசேட குழுவொன்றை அமைக்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்பு!

Saturday, April 1st, 2023
பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களைத் தயாரிப்பதற்கும், இவ்விடயம் குறித்து பல்வேறு தரப்பினரை விளிப்புணர்வூட்டுவதற்கும்... [ மேலும் படிக்க ]